நல்லூர் திருவிழா ஆரம்பம்
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று திங்கட்கிழமை (21) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சிவச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க கொடியேற்றம்...
உலகின் மிகப்பெரிய எலி இலங்கைக்கு
ஸ்லோவாக்கிய மிருகக்காட்சிசாலையிலிருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு ஜோடி கேபிபராக்கள் (Capybara) அடுத்த மாதம் முதல் வாரத்தில் காட்சிப்படுத்தப்படும் என தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்தார்.
இந்த விலங்குகள் தெஹிவளை மற்றும் பின்னவல...
மலையக மக்களுக்கான நில உரிமையை உறுதி செய்! ஈரோஸ் ஜனநாயக முன்னணி வலியுறுத்து!
மாத்தளை, ரத்வத்த தோட்டத்தொழிலாளியின் தற்காலிக கூடாரத்தை தகர்த்தமை காட்டுமிராண்டித்தனத்தின் உச்சகட்டமாகும் என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" இச்சம்பவம் மலையகத்தில் முதலும்...
பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஆவணங்கள் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்ற முந்தைய...
திபெத்துடன் நிற்கும் ரீவ்ஸின் முடிவு
கீனு ரீவ்ஸ், 'தி மேட்ரிக்ஸ்' மற்றும் 'ஜான் விக்' போன்ற சின்னச் சின்ன ஃபிரான்சைஸிகளில் நடித்ததற்காக அறியப்பட்ட அதிரடி நட்சத்திரம், சீனாவின் தேசியவாதிகளான 'லிட்டில் பிங்க்ஸ்'-ன் குறுக்கு நாற்காலிகளில் தன்னைக் கண்டார், ஒரு...
கடும் வறட்சியால் தேயிலை துறையும் பாதிப்பு
நாட்டில் நிலவும் வறட்சியால் தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
வறட்சி காரணமாக, தேயிலை அறுவடை 18 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தம்மிக மஹீபால தெரிவித்தார்.
வறட்சியான வானிலையுடன்...
வடக்கு, கிழக்கு, மலையக தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் – கூட்டமைப்பு எம்.பி. யோசனை
வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ் மக்களிடையிலும், தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடையிலும் இருக்கின்ற ஒற்றுமையின்மை காரணமாகவே இந்த நாட்டிலுள்ள ஆட்சியாளர்கள் தமிழர்களை இலகுவாக தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்வாறு வழிநடத்துகின்றனர் என...
மாகாண சபை முறைமையை நீக்கவும் – அமைச்சர் டிரான் அலஸின் கட்சி யோசனை முன்வைப்பு
மாகாணசபை முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் யோசனை முன்வைத்துள்ளது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் கட்சியான ஐக்கிய மக்கள் கட்சி (UPP).
எனினும், ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பரவலாக்கலுக்கு தமது கட்சி...
தோட்டங்களில் அடாவடிகளில் ஈடுபடும் முகாமையாளர்களை புனர்வாழ்வுக்குட்படுத்த வேண்டும் – வேலுகுமார்
மாத்தளை, ரத்வத்தை - கீழ்ப்பிரிவு தோட்டத்தில் உதவி முகாமையாளர் ஒருவர் அடாவடியில் ஈடுபட்டுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள கண்டி மாவட்ட நாடாளுமன்ற வேலுகுமார், இத்தகைய தோட்ட முகாமையாளர்களை அரசு புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும்...
நல்லூர் கந்தன் ஆலய கொடியேற்றம் இன்று
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
மகோற்சவத்துக்கு முதல் நாளான நேற்று கொடிச்சீலை கையளிக்கும் பாரம்பரிய நிகழ்வு இடம்பெற்றது.
கொடிச்சீலை வழங்கும் செங்குந்த...



