குர்ஆன் எரிப்பு சம்பவங்களால் சுவீடனின் கருத்துச் சுதந்திர சட்டத்திற்கு நெருக்கடி
சுவீடனில் தொடர்ந்து இடம்பெறும் முஸ்லிம்களின் புனித குர்ஆனை எரிக்கும் சம்பவங்கள் நாட்டின் நற்பெயரை மோசமாக பாதித்திருப்பதாகவும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு சேவை எச்சரித்துள்ளது.
இந்த செயலுக்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள...
வெளியக சுயநிர்ணயத்தை கோருவதற்குத் தயங்கோம் – சம்பந்தன் திட்டவட்டம்
"முழுமையான உள்ளக சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாவிட்டால் அதற்கு மாற்றீடாக நாங்கள் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோருவோம். ஆகையால் நாட்டின் நன்மை கருதி - நாட்டில் வாழ்கின்ற மக்களின் நன்மை கருதி - தமிழ்...
சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு பின் மூன்று வயது குழந்தை உயிரிழப்பு
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின் மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
இதற்கு வைத்தியர்களின் அலட்சியமே காரணம் என குழந்தையின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சிறுநீரக...
மலையக எழுச்சி பயணம் முன்னெடுப்பு
தலைமன்னாரிலிருந்து, மாத்தளை வரையான 'மலையக மக்களின் 'எழுச்சி' பயணத்தின் 2 ஆவது நாள் பாத யாத்திரையும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
மலையக தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படவேண்டும், காணி உரிமை அவசியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட...
அவிசாவளையில் ஏற்பட்ட தீ விபத்தால் பாரிய சேதம் – 08 பேர் வைத்தியசாலையில்
அவிசாவளை, சீதாவக்க ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் அமைந்துள்ள இறப்பர் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்சாலையில் ஏற்பட்ட...
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கும் பிரான்ஸ் ஆதரவு !
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தனது தென் பசுபிக் பிராந்தியத்திற்கான விஜயத்தின் பின்னர் நேற்று (28) இலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பிரான்ஸ் ஜனாதிபதியொருவர் இந்நாட்டுக்கு வருகை தருவது இதுவே முதல்...
கொழும்பின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டம், பேரணிகளை நடத்த தடையுத்தரவு
கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட சில பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட சிலருக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
மருதானை பொலிஸாரால் மாளிகாகந்த...
மலையக எழுச்சி பயணம் ஆரம்பம்
மலையக மக்கள் இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகள் நிறைவின் நினைவுத்தூபி தலைமன்னாரில் நிறுவப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மலையக தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படவேண்டும், காணி உரிமை அவசியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும்...
பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (28) நள்ளிரவு 12 மணி வரை இணையத்தளத்தினூடாக பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியுமென திணைக்களம் அறிவித்துள்ளது.
அரச மற்றும் அரச...
சர்வதேசத்திடம் நீதி கோரி முல்லைத்தீவில் பேரணி
“சர்வதேசமே எமக்காகக் குரல் கொடு” என்ற தொனிப்பொருளில் முல்லைத்தீவில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.
வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் இந்தப் பேரணியை முன்னெடுத்தது.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய்...





