ஓகஸ்ட் முதல் நீர் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை
எதிர்வரும் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
குறித்த யோசனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சபையின் பொதுமுகாமையாளர் வசந்தா இலங்கசிங்ஹ குறிப்பிட்டார்.
இந்த யோசனைக்கு...
“அதிகாரப்பகிர்வு விடயத்தில் ஒற்றையாட்சியைக் காக்கும் வகையிலேயே மொட்டு கட்சி செயற்படும்” – நாமல்
" அதிகாரப்பகிர்வு விடயத்தில் ஒற்றையாட்சியை பாதுகாக்கும் வகையிலேயே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி செயற்படும்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
சர்வக்கட்சி கூட்டம் தோல்வி – கூட்டமைப்பு கடும் அதிருப்தி
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சர்வகட்சி மாநாடு குறித்து சந்தேகத்துடனேயே வந்தோம். அதேபோன்று நிரூபிக்கப்பட்டு விட்டது.”
– இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (26)...
தலாய் லாமாவின் மறுபிறப்பின் சட்டபூர்வத்தன்மையை சீனா தன் பலத்தை பயன்படுத்தி தடுக்க முடியாது
"வாழும் புத்தர்களின் மறு அவதாரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்", "சீனாவிற்குள் வாரிசு தேடப்பட வேண்டும்," "வாழும் புத்தர்களை நாட்டிற்கு வெளியே தேட அனுமதிக்கப்படுவதில்லை", இதுவே சீன அரசாங்கத்தின் நிலைப்பாடு ஆகும்,...
உரும்கி (Urumqi) படுகொலையை நினைவு கூர்தல்: சீனத் துன்புறுத்தலுக்கு எதிராக ஆஸ்திரியாவில் உய்குர் குரல்
சீனாவில் உய்குர்கள் மற்றும் பிற துருக்கிய முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தக் கோரி, ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள சீனத் தூதரகத்தின் முன் ஆஸ்திரியாவில் உள்ள உய்குர் மக்கள் போராட்டம் நடத்தினர்.
ஜூலை 5, 2009...
சீனாவில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் அதிருப்திப் போக்கு
சீனாவில் பொருளாதார இழப்பு இருந்தபோதிலும், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான கோரிக்கைகள், அங்குள்ள இளைஞர்களிடையே அதிருப்தியை தூண்டுகிறது. அரசின் தணிக்கை மற்றும் அடக்குமுறையை மீறி, சீன இளைஞர்களிடையே அதிருப்தி, ஆன்லைனிலும் பல்கலைக்கழக வளாகங்களிலும் அதிகரித்து...
பாகிஸ்தான்: லாகூரில் மூன்று குழந்தைகளின் கிறிஸ்தவ தாய் படுகொலை
மூன்று குழந்தைகளின் கிறிஸ்தவ தாயும், லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழக (LUMS) ஊழியர் ஒருவரும் லாகூரில் உள்ள மிர் டவுனில் மணி குஜ்ஜார் தலைமையிலான குழுவால் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானை தளமாகக் கொண்ட voicepk.net...
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்லர் – சரத் வீரசேகர
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்லர் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எம்.பிக்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
13 குறித்து தமிழ் எம்.பிக்களுடன் மட்டும் பேசுவது போதுமானதல்ல – ஜனாதிபதி
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் எம்.பி.க்களுடன் மட்டும் கலந்துரையாடுவது போதுமானதல்ல என்றும் இது நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது...
வவுனியா வன்முறையில் கொல்லப்பட்ட பெண்ணின் கணவனும் மரணம்
வவுனியா – தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த காடையர்கள் ஆடிய வெறியாட்டத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 23 ஆம் திகதி குறித்த...





