க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வரும் வரை, மாணவர்களுக்கு தொழில் பயிற்சி
எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை சுமார் மூன்று மாதங்களில் குறித்த பாடசாலையில் தொழில்சார் கற்கைநெறியை கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் உயர்தரம் படிக்காவிட்டாலும் அவர்களின் எதிர்கால தொழில்...
மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் – மொனறாகலையில் பயங்கரம்!
மொனறாகலை, வெள்ளச்சிகடை பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கி...
அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – அநுர
" சுகாதார அமைச்சருக்கு எதிராக அல்ல, இந்த அரசுக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்." - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
" இலாபத்துக்காக தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்டதா...
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவை
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறைக்கு விசேட ரயில் சேவை அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த ரயில் சுமார் மூன்று வாரங்களுக்கு இயக்கப்படும் என்றும், பொதுமக்களின் தேவையைப் பொறுத்து இந்தச் சேவை...
வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைவர்களை இன்று கூட்டாக சந்திக்கிறார் அமெரிக்க தூதுவர்
வடக்கு – கிழக்கு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும் இன்று ஒரே மேசையில் சந்திக்கின்றார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி...
“பயந்து ஓடமாட்டேன் – நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள தயார்” – கெஹலிய
எதிர்க்கட்சிகள் கொண்டு வர உத்தேசித்துள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம் கொடுக்க தான் தயாரென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
சவாலுக்கு பயந்து பொறுப்பிலிருந்து விலகி தப்பியோடும் நபர் தான் அல்லவெனவும் அவர்...
தமிழர் விடயத்தில் அமெரிக்கா மௌனம் காக்க கூடாது – சம்பந்தன்
“தமிழர்களுக்கு எதிராக நாட்டில் அரங்கேறும் விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா மௌனமாக – பார்வையாளர்களாக இருக்கக்கூடாது. நீங்கள் பார்வையாளர்களாக இருந்தால் வடக்கு, கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்தவர்கள் என்பது அழிக்கப்பட்டு...
‘அதிகாரப் பகிர்வு’ – ஜனாதிபதி – சம்பந்தன் நாளை பேச்சு
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான எம்.பிக்கள் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
நாளை (18) நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு, குருந்தூர்மலை விவகாரம்...
பாகிஸ்தான்: கராச்சியில் மின்சார நெருக்கடியால் போராட்டங்கள் வெடித்தன
பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரம் கடுமையான வெப்பம் மற்றும் கடுமையான மின்சார நெருக்கடி காரணமாக பாரிய போராட்டங்களுக்கு சாட்சியாக உள்ளது என்று ARY நியூஸ் தெரிவித்துள்ளது.
ஈத் விடுமுறை முடிந்ததைத் தொடர்ந்து, மின்சாரம் நிலைமை...
சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது, இது இந்த வாரம் பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் சகல...




