ஆகஸ்ட் முதலாம் திகதியை சிறுத்தைகள் தினமாக பிரகடனப்படுத்துமாறு சஜித் கோரிக்கை
தேசிய சிறுத்தைகள் தினமாக ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒகஸ்ட் 2021 இல் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு...
சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடிதம்
சபாநாயகரின் நடத்தைக்கு எதிராக நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடாளுமன்ற சங்கம் என்பவற்றுக்கு எதிர்க்கட்சியினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலையே குறித்த கையொப்பமிடும் நிகழ்வு நேற்றைய தினம்...
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் பசறை பொலிஸாரால் கைது!
அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உடகம பகுதியில் சிலர் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடுவதாக பசறை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ...
முல்லைதீவு புதைகுழி – அகழ்வு பணி இடைநிறுத்தம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதியில் இன்று அகழ்வுப் பணி ஆரம்பமான நிலையில் மாலை 03.30 மணியளவில் அகழ்வுப் பணி...
முதலில் சட்டத்தில் உள்ள 13ஐ அமுல் செய்து காட்ட இலங்கை அரசை சர்வதேசம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகிறார். குறைவாகவே செய்கிறார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13ம் திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை பறை சாற்றும்படி, ஜனாதிபதி விக்கிரமசிங்கவை கனடா, அமெரிக்கா, இந்தியா,...
ஹொரோயின், கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது!
ஹெரோயின், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
3, 950 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 50 போதை மாத்திரைகளுடன் மஹியங்கனை,...
இலங்கை- தமிழக மலையக தமிழர் தோழமை இயக்கம் தமிழ்நாட்டில் உதயம்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசசனை கெளரவ தலைவராக கொண்டு தமிழ்நாட்டில் இலங்கை- தமிழக மலையக தமிழர் தோழமை இயக்கம் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
தமிழ்நாடு திருச்சியில் நேற்று நடைபெற்ற...
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் EPF/ ETF நிதியங்கள் பாதுகாக்கப்படும் – நிதியங்களுக்கு அரசாங்கத்தால் உத்தரவாத வட்டி
இழக்கப்படும் நிலையில் இருந்த எமது நாட்டு உழைக்கும் மக்களின் நிதியங்கள்,உள்ளூர் கடன் மறுசீரமைப்பின் மூலம் பாதுகாக்கப்படும் என இலங்கை வங்கிச் சங்கத்தின் உறுப்பினர், இலங்கை வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரசல் பொன்சேக்கா...
விபத்தில் இளம் தம்பதி உயிரிழப்பு
குருணாகல் - தம்புள்ளை பிரதான வீதியின் படகமுவ பகுதியில் மோட்டார் சைக்கிள்மீது லொறி மோதியதில் பாடசாலையில் இருந்து மகளை அழைத்துச்சென்ற இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தொரடியாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் விபத்துச் சம்பவம் இன்று...
சீமெந்து விலை குறைப்பு?
சீமெந்தின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி சீமெந்து மூடை ஒன்றின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர்...



