“மலையக தேசியத்துக்காக ஓங்கி ஒலித்த குரல் “- அமரர் லோரன்ஸின் இறுதி கிரியைகள் இன்று
மலையக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் லோரன்ஸ் சுகயீனமடைந்திருந்த நிலையில் (30) செவ்வாய்க்கிழமை காலமானார். ...
ஆட்டோ, பஸ் கட்டணங்கள் குறையுமா?
பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் ஆட்டோ கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என ஆட்டோ சங்கங்கங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், டீசல் விலையில் திருத்தம் செய்யப்படாமையால் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாதென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள்...
யாழில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு!
அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் இருந்து கூரிய ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையரால் மீட்கப்பட்டுள்ளன.
பற்றை ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று மதியம் குறித்த வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட...
ஹொரண பகுதியில் நபரொருவர் வெட்டிக்கொலை!
ஹொரண பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்னால் வைத்து நபரொருவர் வெட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
பானதுறை, சுனாமி வீட்டு திட்ட பகுதியில் வசிக்கும் நபரொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
கொலையாளி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரை கைது...
ஹார்பிக் சுவ ஜன வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் சுகாதார மேம்பாட்டடுன் தொடர்கிறது
இலங்கையின் முன்னணி சுகாதார வர்த்தக நாமமான Harpic, பெண்கள் பாடசாலைகள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் கழிவறைகளில் சுகாதாரத் தரத்தை உயர்த்தி வருவதுடன் முறையான சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுவ...
Business Today 2022 விருது வழங்கும் நிகழ்வில் இலங்கையின் சிறந்த 5 நிறுவனங்கள் வரிசையில் HNB இடம்பிடித்துள்ளது
இலங்கையின் மிகவும் புத்தாக்கமான வங்கியான HNB, கடந்த ஆண்டு வங்கித் துறையில் கடுமையான சவால்களுக்கு மத்தியில் வலுவான மற்றும் சிறந்த செயல்திறன் வெளிப்படுத்தியன் காரணமாக 2022 ஆம் ஆண்டிற்கான Business Today சஞ்சிகையின்...
52 வயதான பெண் நீரில் மூழ்கி பலி
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டெஸ்பி தோட்ட குமரி பிரிவில் உள்ள சாமிமலை ஆற்றில் நீராடச் சென்ற 52 வயதான பாலன் தனலெட்சுமி தடுக்கி விழுந்து நீரில் மூழ்கி பலியான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை...
தங்கத்தின் விலை சரிவு
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் இன்று (31) ஒரு பவுன் '22 கேரட்' தங்கத்தின் விலை 149,000 ரூபாவாக குறைந்துள்ளது.
கடந்த வாரம் புதன்கிழமை...
400 போதை குளிசைகளுடன் இருவர் கைது
முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே, பேலியகொடையில் வைத்து மே.30ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, பேலியகொடை துட்டகைமுனு பிரதேசத்தில் அன்றையதினம் இரண்டு சுற்றிவளைப்பு தேடுத்தல்கள்...
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான உந்துசக்தியாக ஜனாதிபதியின் ஜப்பான் விஜயம் அமைந்துள்ளது
ஜப்பான் விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வெளிவிவகார மற்றும் பொருளாதார கொள்கைகளை உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்திருப்பது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது என பல்கலைக்கழக...






