மின்னல் தாக்கி பாடசாலை மாணவன் பலி! களுத்துறையில் சோகம்!!

0
மின்னல் தாக்கி 15 வயது பாடசாலை மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். களுத்றை, வத்துகொட பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டு முற்றத்தில் நின்றுகொண்டிருக்கையிலேயே அவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். மின்னல் தாக்கம் குறித்து அவதானத்துடன்...

ஜனாதிபதிக்கு சஜித் விடுத்துள்ள சவால்…!

0
" 225 பேரின் வாக்குகளை விட நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமை மதிப்புமிக்கது , எனவே, அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைக்காமல், , மக்கள் ஆணை கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால்,முதலில்...

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

0
அஸ்வெசும பயனாளர்களுக்கான செப்டம்பர் மாத கொடுப்பனவை நாளை (23) முதல் பெற்றுக்கொள்ள முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். 13,77,000 பயனாளி குடும்பங்களுக்காக 8571 மில்லியன் ரூபாவை வங்கிகளுக்கு விடுவித்துள்ளதாகவும் அவர்...

ஹாலிஎலயில் மண்மேடு சரிந்து விழுந்து இரு யுவதிகள் பலி!

0
கடும் மழை காரணமாக மண்மேடு சரிந்து வீடொன்றின் மீது விழுந்ததில் இரு யுவதிகள் உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹாலிஎல உடுவரை 6 ம் கட்டை மேற்பிரிவில் வீடொன்றின்...

உயர்தரப் பரீட்சை திகதியில் மாற்றமில்லை – திட்டமிட்டபடி நடைபெறும்

0
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்திற்கு இன்று (22) அனுப்பப்பட்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்டமையினால் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்திற்கான உயர்தரப்...

அரசியல் தலையீடின்றி கிரிக்கெட்டை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்

0
இரு தரப்பினருக்கு இடையிலான மோதல் காரணமாக இந்நாட்டின் கிரிக்கெட் சரிவை சந்தித்துள்ளது. எனவே அரசியல் தலையீடின்றி கிரிக்கெட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரையும் சார்ந்துள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கிரிக்கெட் தொடர்பிலான பிரச்சினையில்...

எக்ஸ் வலைதளத்தின் வருமானங்களை காஸா , இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்குவேன் -எலான் மஸ்க்

0
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் பாதிப்புகளுக்கு நன்கொடையாக எக்ஸ் வலைத்தளத்தின் வருமானம் வழங்கப்படும் என எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார் எக்ஸ் வலைத்தளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் (Subscribers) மூலம் கிடைக்கும் வருமானம்...

அக்கரப்பத்தனை – அல்பியன் தேயிலை தொழிற்சாலையை மீள திறக்க நிர்வாகம் இணக்கம்

0
ஒருமாத காலமாக மூடப்பட்டுள்ள அக்கரப்பத்தனை, அல்பியன் தேயிலை தொழிற்சாலை இன்னும் ஒரு வாரத்துக்குள் மீள செயற்பட ஆரம்பிக்கும் என்று தோட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 520...

கிரிக்கெட் வழக்கு – நாளைய தினமும் பரிசீலனைக்கு

0
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இரண்டாவது நாளாக இன்று (22) மேன்முறையீட்டு நீதிமன்றில் அழைக்கப்பட்டது. இதன்படி, குறித்த மனு நாளை (23) பரிசீலிக்கப்படவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஶ்ரீலங்கா...

சீரற்ற காலநிலையால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு – 119 வீடுகள் சேதம்

0
பதுளை, குருணாகல் உட்பட 9 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 798 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம்,...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...