ஹட்டன் டிக்கோயா ஸ்ரீ வாணி தமிழ் வித்தியாலயம் வரலாற்று சாதனை

0
2023 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் ம/மா/ஹ/ வ / ஸ்ரீ வாணி தமிழ் வித்தியாலயம் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. 11 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்திபெற்று...

தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது – ரஞ்சித் சியம்பலாபிடிய

0
எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்தல்களுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது வரவு செலவுத் திட்டத்தில் நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும் கூட மதிப்பீட்டு ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அரச பெருந்தோட்ட தொழில் முயற்சிகள் மறுசீரமைப்பு தொடர்பான...

தாமதமான சாரதி உரிமங்களை விரைவாக வழங்க நடவடிக்கை

0
தாமதமான சாரதி அனுமதிப்பத்திரங்களை விரைவாக வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் திரு.பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “10,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்...

மீண்டும் பலத்தை காட்டியது அரசு! பாதீடு நிறைவேற்றம்!!

0
2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 122 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து இதொகா எடுத்துள்ள தீர்மானம்….!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை வகுப்பதற்கான விசேட கலந்துரையாடலொன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் இன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும்...

பாதீட்டில் பெருந்தோட்ட மக்களுக்கு ஒதுக்கீடு – மஹிந்த ஆதரவு

0
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்கப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு - செலவுத் திட்டத்தின் 2ஆம்...

இலங்கைக்கு அடுத்த அடியை கொடுத்தது ஐசிசி

0
இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை தென்னாபிரிக்காவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அஹமதாபாத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவைக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையில்...

பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீட்டை வரவேற்கிறேன் – பொன்சேகா

0
" பாதீட்டில் பாதுகாப்பு அமைச்சுக்கு கடந்த வருடத்தை விடவும் இம்முறை கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை வரவேற்கதக்க விடயமாகும். ஏழை நாடாக இருந்தாலும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்காமல் முன்னோக்கி செல்ல முடியாது." - என்று...

ராஜபக்சக்கள் சூறையாடிய நிதியை மீளப் பிடுங்குங்கள் – சந்திரிக்கா வலியுறுத்து

0
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படக் காரணமானோரைச் சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாராட்டியுள்ளார். நீதிமன்றம் அடையாளம் காட்டிய கும்பலினால் தவறாகக் கையாளப்பட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு அல்லது...

பாதுகாப்பற்ற மின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

0
மஹியங்கனை புஜநகர பிரதேசத்தில் நபர் ஒருவரால் இழுக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பியில் சிக்கிய யானையொன்று இன்று (21) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். தனி நபரின் காணியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அற்ற மின்...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...