யாழில் 18 பொதிகளில் கேரள கஞ்சா மீட்பு

0
யாழ்ப்பாணம் - அனலைதீவில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை அனலைதீவு கரையோர பகுதியில் கைவிடப்பட்ட 18 பொதிகளில் இருந்து குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 69 கிலோகிராம்...

எந்த கொம்பனாலும் மொட்டு கட்சியை அழிக்க முடியாது – எஸ்.எம். சந்திரசேன சூளுரை

0
" அழிவில் இருந்து மீண்டெழுந்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருக்கின்றது. எந்த கொம்பனாலும் கட்சியை அழிக்க முடியாது. அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் எமது கட்சியே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்." இவ்வாறு மொட்டு...

உலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சை

0
நியூயோர்க்கில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, உலகின் முதல் முழுக் கண்ணையும் மாற்றும் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். இருப்பினும் நோயாளி உண்மையில் பார்வையை மீண்டும் பெறுவாரா என்பது இன்னும் தெரியவில்லை. நன்கொடையாளரின் முகத்தின்...

இது ஶ்ரீலங்கா அணியா, சிங்கள அணியா? கூட்டமைப்பு எம்.பிக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்

0
" இது ஶ்ரீலங்கா கிரிக்கெட் அணி அல்ல, சிங்கள அணி. இந்நிலைமை மாற வேண்டும். இன, மத பேதங்களுக்கு அப்பால் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அரசு துரித ஏற்பாடு

0
நாட்டில் தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு துரிதகதியில் நடவடிக்கை எடுக்கப்படுமென்பதுடன், பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார். பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும்...

சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – ஜனாதிபதி – GMOA சந்திப்பு

0
வரிக் கொள்கை மற்றும் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் இன்று (11) கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை என...

றைகம தோட்ட மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தாக்குதல்! இ.தொ.கா தலைவர் உரிய நடவடிக்கை

0
தீபாவளியை முன்னிட்டு றைகம தோட்டப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்தும் தாக்குதல்களை நடத்தியும் வந்த நிலையில், இந்த விவகாரத்தில் தலையீடு செய்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரும்,...

இலங்கை அணியின் தோல்வியின் பின்னணியில் சூழ்ச்சி – வெளியான பகீர் தகவல்

0
இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு பின்னால் குழுவொன்றின் சூழ்ச்சி இருந்தது. இது உட்பட அனைத்து தகவல்களையும் இன்னும் இரு நாட்களுக்குள் வெளிப்படுத்துவேன் - என்று இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவர் பிரமோதய விக்கிரமசிங்க...

கம்பளையில் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள பாடசாலை! பேரவலம் ஏற்பட முன் தீர்வு கிட்டுமா?

0
கடும் மழை காரணமாக கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆண்டியாகடவத்தை அல் ஹிக்மா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது என பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார். மண்சரிய ஆரம்பித்துள்ளதால் உயர்தர வகுப்பு அமைந்துள்ள...

15 ஆண்டுகளாக சிறையில் வாடிய தமிழ் அரசியல் கைதிகள் மூவர் விடுதலை!

0
15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2006ஆம் ஆண்டு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் பயணித்த வாகனத் தொடரணி மீது இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில்...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...