மருத்துவ பீட மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்

0
கொழும்பில் கிரீன் பாத் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று போராட்டம்...

அடாவடியில் ஈடுபடும் அம்பிட்டிய சுமன ரத்ன தேரரை கைது செய்க! வேலுகுமார் வலியுறுத்து

0
சமூகத்தில் இனவாதத்தை விதைத்து - அதனை நாடெங்கும் பரப்பி மீண்டும் இன முறுகலை தோற்றுவிப்பதற்காக தொடர்ச்சியாக அடாவடி தனத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் உடன் கைது செய்யப்பட வேண்டும்...

சந்திர கிரகணத்தை காண இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்

0
4 மணி நேர பகுதி சந்திர கிரகணத்தை பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கையருக்கு கிடைத்துள்ளது. இச்சந்திர கிரணகம் ஒக்டோபர் 28 இரவு தொடக்கம் 29 ஆம் திகதி காலை வரை சுமார் 4 மணித்தியாலங்கள் 25...

புசல்லாவை, பாரதெக்க பகுதியில் உருகுலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

0
புசல்லாவை, பாரதெக்க பகுதியில் உருகுலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று (27) காலை மீட்கப்பட்டுள்ளது.   பாரதெக்க, சப்ளி கிராமத்தை சேர்ந்த 62 வயதுடைய ரத்னாயக்க முதியான்சலாகே சிறிபால என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு...

புறக்கோட்டை தீ விபத்து – 23 பேர்வரை வைத்தியசாலையில் அனுமதி

0
புறக்கோட்டை 2ஆம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. எரிகாயம் மற்றும் கடும் புகையால் ஏற்பட்ட சுவாச கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டவர்களே இவ்வாறு கொழும்பு...

புறக்கோட்டை தீ விபத்து – காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு (காணொளி)

0
புறக்கோட்டை 2ஆம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆறு பேர்வரை கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என தெரியவருகின்றது. https://twitter.com/i/status/1717766767869854108

புறக்கோட்டை தீ விபத்து – இதுவரை 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0
கொழும்பு, புறக்கோட்டை 2ஆம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறுபேர்வரை காயம் அடைந்துள்ளனர் என தெரியவருகின்றது. இதுவரை அறுவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயை...

‘நாயகன்’ தயார் – அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்’ – மொட்டு கட்சி அறிவிப்பு

0
தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தயார்படுத்திவிட்டதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது. உரிய நேரத்தில் அவர் அறிவிக்கப்படுவார் எனவும் கூறியுள்ளது. மொட்டு கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி...

புறக்கோட்டை 2ஆம் குறுக்கு தெருவில் தீ விபத்து

0
கொழும்பு, புறக்கோட்டை – 2 ஆம் குறுக்கு தெருவில் உள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் இன்று முற்பகல் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு...

‘ஹரக்கட்டா’, ‘குடு சலிது’ வை மீட்க ரூ. 100 கோடிக்கு ஒப்பந்தம்! நடவடிக்கைக்கு “Do or Die” என...

0
குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து நிழல் உலக தாதாக்களான 'ஹரக்கட்டா' மற்றும் 'குடு சலிது' ஆகியோரை மீட்பதற்கான திட்டத்துக்கு “Do or Die” (டூ வோ டய்- ) என குறித்த பெயர் சூட்டப்பட்டிருந்தது...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...