சீரற்ற வானிலை: மத்தலவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட விமானம்
சீரற்ற வானிலை காரணமாக பயணிகள் விமானம் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
143 பயணிகளுடன் இந்தியாவிலிருந்து வந்த பயணிகள் விமானம் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெசாக் அலங்கார பொருட்களின் விலை அதிகரிப்பு ;விற்பனை பெருமளவு வீழ்ச்சி
வெசாக் கூடுகள் உள்ளிட்ட வெசாக் அலங்காரங்களின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக வெசாக் அலங்காரப் பொருட்களின் விற்பனை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக வெசாக் அலங்கார வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு 75 ரூபாய் முதல் 80 ரூபாய்க்கு...
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை
அனுராபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர், கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்: யார் வேண்டுமானாலும் எழுத்துமூலமான கருத்துக்களை சமர்ப்பிக்கலாம்
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தேவையான திருத்தங்களைச் செய்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என இன்று (28) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க, யார் வேண்டுமானாலும் எழுத்துமூலமான கருத்துக்களை சமர்ப்பிக்கலாம்...
எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கும் அவுஸ்திரேலியா : இணையவழி பேச்சுவார்த்தை நிறைவு
இலங்கையின் எரிபொருள் சில்லறை சந்தைக்குள் பிரவேசிப்பது தொடர்பாக, அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலிய நிறுவனத்துடன், இணையவழி பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன...
கோழி, முட்டை விலை குறையும் -அஜித் குணசேகர
அடுத்த இரண்டு வாரங்களில் கோழி மற்றும் முட்டையின் விலை குறைவினால் நுகர்வோர் பயனடைவார்கள் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கால்நடை உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம்...
நேபாளித்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
நேபாளம் பஜுரா மாவட்டத்தில் உள்ள தஹாகோட் என்ற பகுதிகளில் நள்ளிரவு 11.58 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.8 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கம் நோபாளத்தின் பஜுரா என்ற...
சிகிரியா படிகளை சீரமைக்க ரூ. 4 கோடி நிதி உதவி வழங்குகிறது யுனெஸ்கோ
சிகிரியா ஓவிய குகைக்கு செல்லும் படிகளை சீரமைக்க 04 கோடி ரூபா நிதியுதவி வழங்க யுனெஸ்கோ தீர்மானித்துள்ளது.
இந்த நிதி அடுத்த மாதமளவில் கிடைக்குமென மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.
அதனூடாக தற்போது சேதமடைந்த நிலையில்...
எதிர்காலத்தில் யாருக்கு ஆதரவு? மஹிந்த இன்று வெளியிட்ட அறிவிப்பு
" மக்கள் பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கு தீர்வை வழங்ககூடிய எந்தவொரு நபருக்கும் நாம் ஆதரவு வழங்குவோம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கண்டிக்கு இன்று பயணம் மேற்கொண்டிருந்த...
IMFஇன் சகல நிபந்தனைகளையும் அரசு நடைமுறைப்படுத்துவதில்லை
சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து நிபந்தனைகளையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில்லை.
எனினும், நடைமுறைப்படுத்த வேண்டியவற்றை சட்டத்தைக் கொண்டு வந்து அரசு நடைமுறைப்படுத்துமென சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டை பொருளாதாரத்தில் கட்டியெழுப்பும்...








