USAID மற்றும் IREX ஆகியவை MoJo Lanka பயிற்சி நிலையத்தை ஆரம்பிப்பதாக அறிவிக்கின்றன.
Mojo Lanka பயிற்சி நிலையம் — இலங்கையில் கைத்தொலைபேசி மூலமான ஊடகவியலை கற்றுக்கொள்வதற்கான புதிய தளமாகும்.
கொழும்பு, இலங்கை – சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகம் (USAID) மற்றும் சர்வதேச ஆராய்ச்சி மற்றும்...
மே.1 முதல் முட்டை விலை குறையும்
தற்போதைய விலையிலும் குறைந்த விலையில் முட்டைகளை மே.1ஆம் திகதி முதல் நுகர்வோருக்கு விற்பனைச் செய்யமுடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் முட்டையின் விலை இன்னும் குறையும். டிசெம்பர் மாதமளவில்...
போதைப் பொருளுடன் கைதான இளைஞன் தற்கொலை முயற்சி
ஹெரொயின் போதைப் பொருளுடன் கைதான ஒரு இளைஞன் பொலிஸ் நிலையத்தில் வைத்து போத்தல் ஒன்றை உடைத்து அதன் மூலம் தனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்ய எடுத்த முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குருணாகல் பொலிஸ்...
நட்பாக பேசி நகை திருடிய இருவர் கைது
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வரும் வயோதிபர்கள் மற்றும் வயது முதிர்ந்த பெண்களை மருந்துகள் மூலம் மயக்கி அவர்களிடமுள்ள பணம் மற்றும் ஆபரணங்களை திருடிய இருவரை கைது செய்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த...
தேசிய அரசு தொடர்பில் மொட்டு கட்சி ஆராய்வு!
தேசிய அரசு அமைப்பது தொடர்பில் எமது கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை. அவ்வாறானதொரு யோசனையை ஜனாதிபதி முன்வைத்தால் அது குறித்து ஆராய்ந்து கட்சி உரிய முடிவை எடுக்கும் என்று மொட்டு கட்சியின் நாடாளுமன்ற...
முன்னாள் சட்டமா அதிபருக்கு பதிலாக சட்டத்தரணி TIDஇல் முன்னிலை
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை இன்று (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு நேற்று (18) அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி, முன்னாள் சட்டமா அதிபரின் சட்டத்தரணி இன்று பயங்கரவாத...
பால் மா விலையை மேலும் குறைக்க இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம்
எதிர்காலத்தில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் போது இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ பேஸ்புக் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான...
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
ஏப்ரல் 20ஆம் திகதிக்குள் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நான்கு இலட்சம் என்ற இலக்கை அடைய முடியும் என சுற்றுலா அபிவிருத்தி சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 16 ஆம் திகதி...
இலங்கை – இந்திய கப்பல் மே நடுப்பகுதியிலேயே ஆரம்பம்!
இந்தியாவின் காரைக்காலுக்கும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவையை முன்னெடுப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
யாழ். காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலுக்கிடையிலான கப்பல் சேவை எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகுமென IndSri...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 04 வருட நிறைவு – 21 இல் 02 நிமிட மௌன...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் நிறைவடையும் நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி அதனை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலியை மேற்கொள்ளுமாறு பேராயர்...






