போருக்கு மத்தியில் உக்ரைனில் களமிறங்கினார் புடின்!
உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட ரஷ்ய ஜனாதிபதி புடின், ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் பார்வையிட்டார்.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் ஓர் ஆண்டை கடந்த பிறகும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது....
மலையகத்தில் கடும் வறட்சி – கால்நடை வளர்ப்பாளர்கள் பெரிதும் பாதிப்பு
மலையகத்தில் கடந்த சில மாதங்களாக வறட்சியான காலநிலை நிலவி வருகிறது.
இந்த வறட்சியான காலநிலையினை தொடர்ந்து காசல் நீர்த்தேக்கத்தில் என்றுமில்லாத அளவுக்கு நீர் தாழியிறங்கியுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக காணப்பட்ட வறட்சியான காலநிலையினையடுத்து வெப்பம்...
தேசிய அரசுக்கு ஆதரவு இல்லை! சஜித் அறிவிப்பு!!
மக்கள் ஆணையற்ற ஜனாதிபதியுடன் இணைந்து ஒருபோதும் தேசிய அரசு அமைக்கப்படமாட்டாது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச திட்டவட்டமாக அறிவித்தார்.
தேசிய அரசமைப்பதற்கான அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி...
மச்சிஹான் சாசா – உக்ருலின் புகழ்பெற்ற கருப்புப் பானையை வடிவமைத்தவர்
“1990ல் எனக்கு தேசிய விருது கிடைத்த பிறகு, எனது கிராம மக்களுக்கு கருப்புப் பானை தயாரிக்கும் கலையில் பயிற்சி அளிக்க அரசு என்னை நம்பி கொடுத்தது. இப்போது எனது கிராமத்தைச் சேர்ந்த 200...
நுவரெலியாவில் 4 மாடிகளுக்கு மேற்பட்ட நிர்மாணிப்புகளுக்கு தடை – விரைவில் அமைச்சரவை பத்திரம்!
நுவரெலியா நகரத்தின் எழிலுக்கு பங்கம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அங்கு நான்கு மாடிகளுக்கு மேல் கட்டட நிர்மாணங்களை மேற்கொள்வதை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி...
இம்பால் நகரத்தின் வளத்தின் ஆதாரம் நீர்!
இயற்கை நீரூற்றுகள் என்று வரும்போது, மொத்த புவியியல் பரப்பில் 74 சதவீதமான காடுகளைக் கொண்ட மணிப்பூர் நிறைய நீர் ஆதாரங்களைக் கொண்டிருக்க வேண்டும். நுகர்வுக்காக நீர் வழங்கலை சீரமைப்பது தண்ணீரை முறையாக அறுவடை...
இ.போ.ச. பஸ் கோர விபத்து – ஒருவர் பலி; 10 பேர் படுகாயம்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தம்புள்ளைக்கு அருகில் நேற்றிரவு 11.30 மணியளவில்...
இரத்தினபுரி தோட்டங்களில் கசிப்பு உற்பத்தி – விற்பனை அதிகரிப்பு
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தோட்டப்பகுதிகளில் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தியும் அதன் விற்பனையும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளதாக தோட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எவ்விதமான கட்டுபாடுமின்றி விற்பனை செய்யப்பட்டதால் கசிப்பு உற்பத்தியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும்...
” தேசிய அரசு அமைக்க முன் பொது வேலைத்திட்டம் அவசியம்”
" அமைச்சுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளும் நோக்கில் தேசிய அரசு நிறுவப்படுமானால் அது நாட்டுக்கு பேரழிவாகவே அமையும்." - என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், உத்தர லங்கா சபாகய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான...
இந்திய-அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பனகரில், IAF வான்வழிப் பயிற்சியை துவக்கியது
இந்தியாவும் அமெரிக்காவும் திங்களன்று தங்கள் இருதரப்பு விமானப் பயிற்சியை கிழக்குக் கட்டளையின் கீழ் முக்கியமான பனகர் செக்டரில் தொடங்கின, இது சீனாவை இலக்காகக் கொண்ட தாக்குதல் படைகள் உள்ள நாட்டின் ஒரே மலைத்...



