இஸ்ரேல் போர்! வெள்ளிக்கிழமை தீர்க்கமான நாள்!
இஸ்ரேல் - அமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், நாளை வெள்ளிக்கிழமை உலக ஜிகாத் தினமாக அமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் போராட வேண்டும் என்ற...
வெளியுறவுத் துறை அமைச்சரின் இலங்கை விஜயம்
இலங்கை - கொழும்பில் ஒக்டோபர் 11ஆம் திகதி நடைபெற்ற இந்து சமுத்திர வளைய அமைப்பின் (IORA) 23 ஆவது அமைச்சர்கள் பேரவை மாநாட்டிலும், சிரேஸ்ட அதிகாரிகளின் 25ஆவது நிர்வாகசபை அமர்விலும் இந்தியா பங்கேற்றுள்ளது....
பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுப்பு!
பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, இதுவரை 200 விமானப் போக்குவரத்து சேவைகளைப் பூர்த்தி செய்துள்ளது என்று துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால...
“மலையகத்தின் கல்விசார் நகர்வின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும்”
மலையகத்தின் எதிர்கால சந்ததியாரின் கல்விசார் நகர்வின் வேகம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகிறது. ஆகவே இவ்விடத்தில் பேதங்கள் கடந்து சிந்திப்பதும் அவை சார்ந்து செயலாற்றுவதும் மலையக மக்கள் பிரதிநிதிகளினதும் புத்திஜீவிகளினதும் பாரிய...
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் குறித்து துருக்கி விடுத்துள்ள அறிவிப்பு
பொதுவாக இஸ்ரேலுக்கு எதிராக ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்கும் துருக்கி, இம்முறை மென்மையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நிலவும் மோதல் குறித்து கவலை தெரிவித்துள்ள துருக்கி, அந்தப் பகுதியில் விரைவில் அமைதியை நிலைநாட்டுமாறு...
2024 பாதீடு – சில அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க எதிரணி வியூகம்
வரவு - செலவுத் திட்டத்தின் சில அமைச்சுகள்மீதான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிப்பதற்கான முயற்சியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபடும் என தெரியவருகின்றது.
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின்...
நீதித்துறையையே கைவிட்டுள்ள அரசு எப்படி இனப்பிரச்சினைக்கு தீர்வை தரும்? அநுர கேள்வி
" நீதிபதியை வெளியேற்றி நீதித்துறை சமூகத்தை வீதியில் விட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த அரசு, இன, மதப் பிரச்சினைகளுக்கு
எப்படித் தீர்வை வழங்கும் இந்த அரசை இனியும் நம்புபவர்கள் படுமுட்டாள்களாவர்.”
- இவ்வாறு...
மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மஹிந்த விடுத்துள்ள அறிவிப்பு
உரிய நேரத்திலேயே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்படுவார் - என்று மொட்டு கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவத்தில்...
டலஸின் சகாக்கள் சஜித்துடன் சங்கமம்!
டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளனர் என தெரியவருகின்றது.
இதற்கான பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன எனவும், தேர்தலொன்று அறிவிக்கப்பட்ட பிறகு அல்லது அதற்கு முன்னர்...
விசேட அதிரடிப்படையினர் பயணித்த வாகனம் விபத்து – இருவர் பலி! ஐவர் காயம்!!
வவுனியா, வெளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 07 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அதிரடிப் படையின் வீரர்கள் சிலரை ஏற்றிச்சென்ற ஜீப் வண்டியொன்று கால்நடையொன்றுடன்...




