” தேர்தல் வேண்டாம் – எனக்கு சுகாதார அமைச்சை தாருங்கள்” – ராஜித
" தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் அவசியமில்லை. நாட்டு மக்களுக்கு உண்ண உணவு வழங்க வேண்டும். அதுவே முக்கியம்." என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தனக்கு கட்சியென ஒன்று இல்லை எனவும், மக்கள்...
” வீதியில் இறங்கி போராடுவதால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது”
பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் வீதிகளில் இறங்குவதால் இது சாத்தியமாகாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, வான்படை முகாமில் கெடட் அதிகாரிகள் உள்ளிட்ட வான்படை...
12 வயது சிறுமிமீது வன்கொடுமை – சித்தப்பாவுக்கு மறியல்
12 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய அவரின் சிறிய தந்தையை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பித்திக்கொல்லாவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் ஹொரவபொத்தான- ஒலுகஸ்கட பகுதியைச் சேர்ந்த ஜயசூரிய ஆராய்ச்சிலாகே...
மாத்தளை வடிவேலனின் நூல் வெளியீட்டு விழா
மாத்தளை வடிவேலனின் நூல் வெளியீட்டு விழா இன்று மாத்தளையில் (03.03.2023) நடைபெறுகின்றது. மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக பஞ்சஇரத பவனியை முன்னிட்டு 'மலையகம் 200 இலங்கை இந்திய வம்சாவளி தமிழர்...
இறக்குவானை சென். ஜோன்ஸ் இல்ல விளையாட்டுப் போட்டி
இறக்குவானை சென். ஜோன்ஸ் தமிழ்த் தேசியக் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் இல்ல விளையாட்டுப் போட்டி இன்று (3) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகிறது.
கல்லூரியின் அதிபர் பி. கமலேஷ்வரன் தலைமையில் இடம்பெறும் இவ்...
யாழில் 11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் முத்திரை பதிக்கப்படாத தராசுகளைப் பயன்படுத்திய 11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் பண்ணை, நாவாந்துறை, காக்கைதீவு மற்றும் சின்னக்கடை...
கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
கொழும்பில் 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை (4) பிற்பகல் 2 மணிமுதல், ஞாயிற்றுக்கிழமை(5) பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியினுள் நீர் விநியோகம்...
உணவில் கரப்பான் பூச்சிகள் : விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு
நேற்று (01) இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி புறப்படவிருந்த புகையிரதத்தின் சிற்றுண்டிச்சாலை சுகாதார பிரிவினரால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக தயார் செய்யப்பட்ட, மனித...
பெண் யாசகரின் கைக்குழந்தையை அபகரித்த ஜோடி
பெண் யாசகரிடம் இருந்து சுமார் ஒன்றரை வயது அடங்கிய கைக்குழந்தையை மூவரடங்கிய குழுவொன்று அபகரித்துச் சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பெண்ணொருவரும் ஆண்கள் இருவருமே அந்த யாசகரிடமிருந்த கைக்குழந்தையை பலவந்தமாக பிடுங்கி, ஓட்டோவொன்றில் ஏற்றிச் சென்றுள்ளனர்....
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் மேல் மாகாணத்தில் மேற்கு சுமாத்ராவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று காலை 06:05 மணிக்கு...






