ஒன்றரை வயது பெண் குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளிய தாய்
கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக கணவனை பழிவாங்க தாய் ஒருவர் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளியதாக உடப்புவ பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர்.
உடுப்புவ, கட்டகடுவ பிரதேசத்தில் உள்ள இறால்...
தேர்தல் நடைபெறும் திகதி குறித்து வெளியான அறிவிப்பு
உள்ளூராட்சிசபைத் தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
அரச அச்சகத் திணைக்களம், நிதி அமைச்சு, பொலிஸ் திணைக்களம் உட்பட தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடியதன் பின்னர்,...
தேர்தலுக்கான நிதியை வௌியிடுமாறு உத்தரவு
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2023ஆம் ஆண்டு தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுத்து நிதியமைச்சின் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை வௌியிட்டுள்ளது.
பிரீதி பத்மன் சூரசேன, ஜனக்...
கார்லபேக் தமிழ் வித்தியாலய மாணவர்கள் சாதனை
நுவரெலியா வலய குத்துச்சண்டை சம்மேளனம், நுவரெலியா கல்வி வலயம் இணைந்து நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான குத்துச்சண்டை சாம்பியன்சிப் போட்டிகளில் நானுஓயா கார்லபேக் தமிழ் வித்தியாலய மாணவர்கள் மிகச்சிறப்பாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இப்போட்டித் தொடரில்...
VEGA கார்களுக்கு போக்குவரத்து துறையால் அங்கீகாரம்!
வேகா கார்கள் மோட்டார் போக்குவரத்து துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற வைபவத்தில், இந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் வேகா காருக்கான பதிவு இலக்கத் தகடு இன்று வழங்கப்பட்டது.
அங்கு மோட்டார் வாகன...
வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!
ஆட்கடத்தலை தடுக்கும் வகையில் இலங்கையர்கள் வேலைவாய்பிற்காக வௌிநாடு செல்லும் போது உயிரியளவியல் (Biometrics) தரவுகளை பெற்றுக்கொள்ள ஆட்கடத்தலை தடுக்கும் தேசிய செயற்குழுவின் ஆதரவுடன் தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன் மூலம்...
ஏற்றுமதி வருமானம் 1,000 மில். டொலராக அதிகரிப்பு! கொடுத்தது தேயிலை!!
ஏற்றுமதி வருமானத்தை நிலையான மட்டத்துக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால், இவ்வருட முதல் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 1,000 மில்லியன் டொலரை விட அதிகரித்துள்ளது.
இதனை, சுங்கத் திணைக்களத்தின் தரவுகள்உறுதிப்படுத்தியுள்ளன.
இதன் பிரகாரம் இவ்வருட ஜனவரியில், வர்த்தக...
பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் பாகிஸ்தான் – உணவு வழங்குவதிலும் நெருக்கடி
பாகிஸ்தானில் இராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலையும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும்...
ஹப்புத்தளையில் கடைக்குள் புகுந்து தாலிக்கொடி பறிப்பு – தப்பியோடிய இருவர் கைது !
ஹப்புத்தளை, பெரகலை கீழ் வியாரகலை பகுதியில் மரக்கறி கடைக்குள் புகுந்த இருவர், கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி அவர் அணிந்திருந்த தாலி உட்பட நான்கு பவுன் தங்க சங்கிலியை அபகரித்துச்...
போட்டி போட்டுக்கொண்டு வேகமாக ஓடிய பஸ்களால் நுவரெலியாவில் விபத்து
கண்டியிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இரு பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு ஓடியதில் அரச பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் நுவரெலியா வெஸ்வாடோ டொப்பாஸ் பகுதியில் இன்று...





