கலைப்பிரிவில் படித்தவர்களும் தாதியாகலாம்?
அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையின் அடிப்படையில், 2024 வருட இறுதி வரை மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 63 வரை நீடிப்பதற்கும் விசேட சந்தர்ப்பங்களில் சுகாதார அமைச்சின் தேவைகளுக்கு ஏற்ப அது தொடர்பில் மேலதிக...
புற்றுநோயை உருவாக்கும் செயற்கை சுவையூட்டி
அஸ்பார்டேம் (Aspartame) என்ற செயற்கை சுவையூட்டி காரணமாக மனித உடலில் புற்றுநோய் செல்கள் வளரக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் நேற்று (13) அறிவித்துள்ளது.
இந்த செயற்கை சுவையூட்டி இனிப்பு குறைந்த சர்க்கரை...
உலகின் பழமையான மொழி தமிழ் – பிரதமர் மோடி புகழாரம்
உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி என்றும் பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்றும் பலத்த கரவொலிக்கு இடையே பாரீஸ் நகரில் இந்தியர்களிடையே உரையாற்றுகையில் பிரதமர் மோடி அறிவித்தார்.
பிரான்ஸ் பயணம் மேற்கொண்டுள்ள...
இறம்பொடை தோட்ட மக்களுக்காக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியும் களத்தில்
" தொழில் உரிமைகளுக்காகவும், இருப்பிடத்திற்காகவும் தொடர்ந்து போராடிவரும் இறம்பொடை ஆர். பி தோட்டத்திற்கு விசேட அதிரடிப்படையினரை அனுப்பியது மற்றும் மலையக நாடகக் கலைஞரான இராசையா லோகாநந்தனின் "லயத்து கோழிகள்" என்ற நாடகத்தை பொகவந்தலாவையில்...
இறம்பொடை தோட்ட பின்னணியில் மலையக அமைச்சரா? வேலுகுமார் எம்.பி. குற்றச்சாட்டு
" அரசியல் பலம் தேவை மக்களை அடக்கி ஆள்வதற்கு அல்ல. மக்களுக்கு சேவை செய்வதற்கே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்." என்று கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்...
கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் பலி
ஹம்பாந்தோட்டை-வெல்லவாய வீதியின் பன்னகமுவ பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹம்பாந்தோட்டையில் இருந்து வெல்லவாய நோக்கி சென்ற கார், எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
மோட்டார்...
முல்லைத்தீவு மனிதப் புதைகுழி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு
முல்லைத்தீவு மாவட்டம், கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை மீண்டும் தோண்டப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தோண்டுவது தொடர்பில் நேற்று நடந்த கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பாக...
மொட்டு கட்சி கூட்டத்தில் பங்கேற்காத கண்டி மாவட்ட எம்.பிக்கள்! பின்னணி என்ன?
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்டத் தலைவர்கள் கலந்துகொண்ட, கட்சியின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பான கூட்டத்தில் மாவட்டத்தின் மூன்று தலைவர்கள் பங்கேற்கவில்லை என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கண்டி மாவட்ட...
சர்வதேச விசாரணைகோரும் தமிழ் அரசியல் வாதிகளுக்கு பாதுகாப்பு செயலர் பதிலடி
“எடுத்ததற்கெல்லாம் சர்வதேச விசாரணை, சர்வதேச கண்காணிப்பை கேட்பது சிறுபிள்ளைத்தனமானது. அவ்வாறு செய்யாதீர்கள்” – என்று தமிழ் அரசியல்வாதிகளை கோரியுள்ளார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன.
முல்லைத்தீவு மனிதப் புதைகுழி விவகாரம், இது...
ஆசிரியர்களின் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் – திகா கோரிக்கை
அட்டன் கல்வி வலயத்தில் ஆசிரியர்களின் இடமாற்றம் முறையாகவும் நேர்மையாகவும் இடம்பெற வேண்டும். அதில் அரசியல் தலையீடுகள் ஏற்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்டப்...







