போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க கூட்டு நடவடிக்கை
சர்வதேச கடலில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த இந்தியாவுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இதுதொடர்பாக இன்று கருத்து வெளியிட்ட பிரதமர், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக...
புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் எப்போது?
பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவின் பதவிக் காலம் முடிந்து – அவருக்கு வழங்கப்பட்ட கால நீடிப்பு முடிந்தும் 12 நாட்கள் ஆகின்றன. இன்னும் புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படவில்லை. இது தொடர்பில் நாடாளுமன்றத்தில்...
பாதுகாப்பு அச்சுறுத்தலால் பின்லாந்து தூதரகத்தை மூடியது ரஷ்யா
ரஷியாவின் அண்டை நாடான மற்றும் நேட்டோவின் புதிய உறுப்பினரான பின்லாந்தில் இருந்து ஒன்பது தூதர்களை வெளியேற்றியதாக ரஷியா தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் பின்லாந்தில் உள்ள ரஷிய தூதரகத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரிகள் நாட்டிற்கு எதிராக...
தனுஷ்க குணதிலக விசேட கோரிக்கை
சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜூரியின்றி விசாரணை நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
32 வயதான தனுஷ்க குணதிலக டி20 உலகக்...
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி தவிப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி பட்டினியில் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் வறுமை குறித்து விரிவான அறிக்கையை ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு...
” சீனாவில் வாடகை அப்பா சேவை அறிமுகம்”
சீனாவின் வடகிழக்கின் லியோனிங் மாகாணத்தில் குளியல் இல்லம் (Bath House) ஒன்று உள்ளது. இந்த இல்லம், ’வாடகை அப்பா’ என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. 'Rent a Dad' என பெயரிடப்பட்டுள்ள இந்தச்...
“மலையகத்தில் கல்வி துறைக்குள் அரசியலை திணிக்க வேண்டாம்” – வேலுகுமார்
மத்திய மாகாணத்தின் கல்வி நிலை பதவிகளில் காணப்படும் முரண்பாடுகளுக்கு அரசாங்கம் சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். மலையக இளைஞர்களின் எதிர்கால மூலதனம் கல்வி, ஆகவே அதிலும் ஊழலை திணிக்காதீர்கள் என ஐக்கிய மக்கள்...
சீரற்ற காலநிலையால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு
நுவரெலியா உட்பட 14 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 214 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 631 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் காற்று, வெள்ளம், மண்சரிவால் 9 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 145...
ஆகஸ்ட் முதலாம் திகதியை சிறுத்தைகள் தினமாக பிரகடனப்படுத்துமாறு சஜித் கோரிக்கை
தேசிய சிறுத்தைகள் தினமாக ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒகஸ்ட் 2021 இல் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு...
சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடிதம்
சபாநாயகரின் நடத்தைக்கு எதிராக நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடாளுமன்ற சங்கம் என்பவற்றுக்கு எதிர்க்கட்சியினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலையே குறித்த கையொப்பமிடும் நிகழ்வு நேற்றைய தினம்...






