எதற்காக வெள்ளிக்கிழமை வங்கி விடுமுறை? வெளியானது அறிவிப்பு

0
" உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கு பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ளும் வரையில் பணப்புழக்கம் தொடர்பிலான ஊகங்களை தடுப்பதற்காகவே வெள்ளிக்கிழமை (30) வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டது." இவ்வாறு மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி...

முக்கிய இரு ஆணைக்குழுக்களுக்கு தலைவர்கள் நியமனம்

0
தேர்தல்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் பெயரிடப்பட்டுள்ளனர். அதன்படி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எல்.டீ.பி. தெஹிதெனியவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் மேலதிக தேர்தல்கள்...

வேட்டி அணிந்து யாழில் களமிறங்கினார் மைத்திரி

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிதறு தேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான...

“வைப்பாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்”

0
" ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப் போவதில்லை." - என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி...

” கலைக்கப்பட்ட சபைகளை மீள கட்டமைப்பது மக்கள் இறையாண்மையை பாதிக்கும் செயல்”

0
கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைக்கும் அதிகாரம், மக்களின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களை மீள அழைக்கும் அதிகாரத்தை விடயத்திற்கு பொறுப்பான...

சாரதி உரிமத்தின் செல்லுபடி காலம் நீடிப்பு

0
31.03.2022 முதல் 30.06.2023 வரை வழங்கப்பட்ட ஒவ்வொரு தற்காலிக சாரதி உரிமத்தின் செல்லுபடியாகும் காலம், அத்தகைய உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி திகதியைப் பொருட்படுத்தாமல், காலாவதியாகும் திகதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

சூப்பர் சிக்ஸ் சுற்று இன்று ஆரம்பம் – சிப்பாப்பே, ஓமான் அணிகள் மோதல்

0
உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி போட்டியில் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்று இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் சிம்பாப்வே- ஓமான் அணிகள் மோதுகின்றன. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து...

மின்னா தோட்ட மக்களுக்கு ‘வழி’ பிறக்குமா?

0
மஸ்கெலியா, சாமிமலை - மின்னா தோட்டத்தில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் பாதையே இது... சாமிமலையிலிருந்து மின்னா தோட்டம் வரையிலான இப்பாதையையே பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள், நோயாளிகள் உட்பட பலரும் போக்குவரத்துக்காக பயன்படுத்திவருகின்றனர். குன்றும் குழியுமாக...

தென்கொரிய மக்களின் வயது குறைப்பு

0
தென் கொரியா இயற்றியுள்ள புதிய சட்டத்தால், அந்நாட்டில் உள்ள அனைவருக்குமே ஒன்று அல்லது இரண்டு வயது குறையவுள்ளது. தென் கொரியாவில் தற்போது வழக்கத்தில் உள்ள 2 பாரம்பரிய வயது கணக்கிடும் நடைமுறைகளையும் கைவிட்டு, சர்வதேச...

சிறுத்தை சடலமாக மீட்பு

0
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் சிறுத்தையின் சடலமொன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளி ஒருவர் வழங்கிய தகவலின் பிரகாரம், பொலிஸாரும் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது தோட்டத்திலுள்ள...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...