2 ஆம் வாசிப்புமீதான விவாதம் இன்று ஆரம்பம்!
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் இன்று ஆரம்பமாகின்றது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி விவாதத்தை ஆரம்பித்து வைப்பதுடன், பாதீடு தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக...
வசந்த முதலிகே நீதிமன்றத்தில் இன்று முன்னிலை
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 86 நாட்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே நீதிமன்றத்தில் இன்று (14) முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அண்மையில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையிலேயே, பொலிஸார் சற்று...
எமது மக்களின் எதிர்பார்ப்புகளை சிதறடித்துவிட்டது ‘பட்ஜட்’ – மனோ சீற்றம்
“ நிதி அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு – செலவுத் திட்ட உரையில் காணப்படுகின்ற, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கொழும்பு மாநகர பாமர மக்கள் தொடர்பிலான அலட்சியப்போக்கு எம்மை ஏமாற்றமடையச் செய்துள்ளது.”
–...
புதிய உந்து சக்தியாக ஜனாதிபதியின் புதிய வரவு – செலவுத் திட்டம்- மொட்டுக்கட்சி
பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்குண்டுள்ள நாடு மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு உயிர் கொடுக்கும் ஒரு புதிய உந்து சக்தியாக ஜனாதிபதியின் புதிய வரவு - செலவுத் திட்டம் அமைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர்...
எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க தீர்மானம்
எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, டீசல் மற்றும் கச்சா எண்ணெய், பெட்ரோல் மீது இந்த புதிய மேலதிக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட...
இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகள்? ஆராய நிபுணர் குழு
ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சாவை பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய நிபுணர் குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு...
ஒவ்வொரு பீடி சிகரெட்டுக்கும் வரி அறவிடப்படும்
ஒவ்வொரு பீடி சிகரெட்டுக்கும் 2 ரூபாய் வரி அறவிடப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடவுச்சீட்டு மற்றும் விசா கட்டணம் அதிகரிப்பு!
கடவுச்சீட்டு மற்றும் விசா கட்டணத்தை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
சீனாவை எதிர்கொள்ள LAC அருகே லடாக் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா திட்டம்
போர் விமான நடவடிக்கைகளுக்காக லடாக்கில் LAC க்கு அருகில் உள்ள நியோமா மேம்பட்ட தரையிறங்கும் தளத்தை மேம்படுத்துவதற்கான கட்டுமானப் பணிகளை இந்தியா தொடங்க உள்ளது.
LAC இலிருந்து 50 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள...
பதுளையில் மண்சரிவு – போக்குவரத்து ஸ்தம்பிதம்!
பதுளை மாவட்ட மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பிற்பகல் வேளையில் கடும் மழை பெய்து வருகின்றது.
நேற்று (13) மாலை வேளையில் பெய்த கடும் மழை காரணமாக பதுளை-செங்கலடி வீதியின் ஹொப்டன், அம்பலாங்கொட, பீஸ்ஸ...









