மண் காய்ச்சல் குறித்து எச்சரிக்கை
மெலியோடோசிஸ் என்பது நீர் மற்றும் மண்ணில் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நோயாகும்.
மழை காலநிலையுடன் பரவும் இந்நோயால் உயிரிழக்கும் நிலையும் உருவாகும்.
இந்த பாக்டீரியா உடலின் எந்த உறுப்பையும் பாதிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த பாக்டீரியம்...
தாய்க்கு திடீர் சுகயீனம் – உணவு தொண்டையில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு – பொகவந்தலாவயில் சோகம்
பொகவந்தலாவ பகுதியில் 26 வயதுடைய தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போது உணவு தொண்டையில் சிக்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாய்க்கு...
புதிய தொழிலாளர் சட்டம் குறித்து பொதுசன வாக்கெடுப்பு அவசியம்
அரசாங்கம் கொண்டுவரவுள்ள தொழிலாளர் சட்ட திருத்த சட்டமூலம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் அமைச்சரினால் அதிலிருந்து நீக்கப்பட்ட தொழிற்சங்கங்களின்...
நுவரெலியா – ஹங்குராங்கெத்த பொலிஸார் 38 தடவைகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சூடு – நடந்தது என்ன? 8 பேர் கைது!
26.06.2023 அன்று இரவு நுவரெலியா – ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்தை 200 இற்கும் அதிகமான மக்கள் சுற்றி வளைத்ததையடுத்து பொலிஸார் எச்சரிக்கைக்காக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளனர்.
ஹங்குரன்கெத்த தியதிலகபுர பகுதியைச் சேர்ந்த ஒருவர்...
கடவுச்சீட்டு கட்டணங்களை குறைக்க தீர்மானம்
ஒருநாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கு இதுவரை காலமும் பெறப்பட்டு வந்த 20,000 ரூபா...
உரிமம் புதுப்பித்தல் கட்டணம் அதிகரிப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் புதுப்பித்தல் கட்டணம் 50,000 ரூபாயில் இருந்து 100,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கிளர்ச்சி தோல்வியிலேயே முடியும் – புடின்
உள்நாட்டு கிளர்ச்சி தோல்வியில்தான் முடியும் என்று அறிவித்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் வாக்னர் குழு என்ற தனியார் கூலிப்படையும் இணைந்து செயல்பட்டது. ரஷியாவுக்கு எதிரான தனியார் படையின் கிளர்ச்சி...
கட்சி தலைவர்கள் கூட்டம் வெள்ளிவரை ஒத்திவைப்பு
பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று(27) நடைபெறவிருந்த பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(30) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வௌ்ளிக்கிழமை காலை 9.30க்கு சபாநாயகரின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத்தின்...
கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஆதரிக்க ஐ.ம.ச. நிபந்தனை முன்வைப்பு
சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், ஜூலை 01 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் கடன் குறைப்பு நடவடிக்கைக்கு சென்றால்,...
காலி முகத்திடல் பகுதியில் கடுமையாகும் புதிய கட்டுப்பாடுகள்!
காலி முகத்துவாரப்பகுதியில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, சுமார் 150 யாசகர்களின் நடமாட்டம் மக்களுக்கு கடும் இடையூறாக மாறியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, காலி முகத்துவாரப் பகுதியில்...




