” வடக்கு, கிழக்கு வாக்குகளுக்காக இராணுவத்தை அகற்றகூடாது” – பொன்சேகா
" வடக்கு, கிழக்கில் இருந்து படைகளை முழுமையாக அகற்றகூடாது. அதேபோல வடக்கு, கிழக்கு வாக்குகளுக்காக இராணுவத்தை முடக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படக்கூடாது." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத்...
நாடாளுமன்றத்தை கலைக்குமாறு அநுர வலியுறுத்து
“நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மொட்டுக் கட்சியினரை விரட்டியடிக்க மக்கள் தயாராகவுள்ளனர். எனவே, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.”
– இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
” எங்கள் ஆதரவு உங்களுக்கே” -ஜனாதிபதியிடம் பஸில் சத்தியம்!
நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின்...
அடுத்து என்ன? மொட்டு கட்சி சகாக்களுடன் பஸில் இன்று மந்திராலோசனை
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளாட்சிமன்றங்களின் முன்னாள் தலைவர்களுக்கும் அக்கட்சியின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தலைமையில் பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி...
நாமல் அணி வெளியேறினாலும் ஆட்சி கவிழாது – நிமல் லான்சா
அமைச்சு பதவிக்காக அழுத்தங்களை பிரயோகிக்கும் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச விசுவாசிகள் அரசில் இருந்து வெளியேறினாலும் இந்த ஆட்சி கவிழாது. எனவே, நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க வேண்டிய தேவை எழாது - என்று...
கூரை வழியாக வீட்டுக்குள் புகுந்து 22 பவுண் கொள்ளை!
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நயினாதீவு பகுதியில் 36 இலட்சம் ரூபா பெறுமதியான 22 பவுண் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
நயினாதிவு ஐந்தாம் வட்டார பகுதியில் நேற்று(13) இரவு இரண்டு பெண்கள் வசித்துவரும் வீட்டில் அவர்கள்...
ஊவா, கிழக்கு ஆளுநர்கள் சந்திப்பு
ஊவா மாகாண ஆளுநர் செயலகத்தில், ஆளுநர் முஸாமிலை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்திற்கும், ஊவா மாகாணத்திற்கும் இடையிலான சுற்றுலா, கைத்தொழில், கல்வி ஆகிய இருதரப்பு...
ராஜகுமாரி மரணம் குறித்த விசாரணை “அரச ஒத்துழைப்புடன் மூடிமறைக்கப்படுவதாக“ குற்றச்சாட்டு
கொலை என சந்தேகிக்கப்படும், பொலிஸ் காவலில் இருந்த நிலையில் உயிரிழந்த மலையக தமிழ் வீட்டுப் பணிப்பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகளை மூடிமறைப்பதற்கு அரசியல்வாதிகள் உடந்தையாக இருப்பதாக இடதுசாரி தலைவர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
"அரசியல்வாதிகளின்...
யூரியா உரத்தின் விலையை குறைக்க தீர்மானம் !
50 கிலோகிராம் எடையுடைய யூரியா உரப்பொதியின் விலையை 9,000 ரூபாவாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாளை (15) முதல் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
யூரியா உரப்பொதியின் தற்போதைய சந்தை...
கோழி இறைச்சி விலை மேலும் அதிகரிப்பு
கோழி இறைச்சி விலை மேலும் அதிகரித்துள்ளது.
கொழும்பின் பிரதான சந்தைகளில் கடந்த வாரத்தில் கோழி இறைச்சியின் விலை 8 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் கோழி இறைச்சியின் விலை...





