சுதந்திர தினத்தில் உக்ரைன்மீது ரஷ்யா கொலைவெறித் தாக்குதல் – 22 பேர் பலி
கடும் போருக்கு மத்தியில் உக்ரைன் 31 -ஆவது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சுதந்திர தினத்தன்று ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் பயணிகள் ரயில் ஒன்று தீப்பற்றி எரிந்து அதில் பயணித்த...
EPF பெற்றுக் கொள்வதற்கு இனி வரிசையில் நிற்க தேவையில்லை
ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக் கொள்வதற்காக தற்போது காணப்படும் நீண்ட வரிசைக்கு எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழில் அமைச்சர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ...
ஆசியக் கிண்ண வலைபந்து: இலங்கை அணியில் தர்ஜினி
சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணியில் நட்சத்திர வீராங்கனையும் ஆசியாவின் அதி உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம் இணைக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவுஸ்திரேலியாவில் வலைபந்தாட்டப் போட்டிகளில்...
நுவரெலியா தமிழ் இசைக்கலைஞர்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் மூன்றாண்டு பூர்த்தி விழா
நுவரெலியா மாவட்ட கலைஞர்களின் வாழ்வாதாரம், அபிவிருத்தி என்பவற்றை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நுவரெலியா தமிழ் இசைக்கலைஞர்கள் அபிவிருத்தி ஒன்றியம் தனது மூன்றாவது வருட பூர்த்தி விழாவை 27ஆம் திகதி, சனிக்கிழமை ஹற்றன்- டிக்கோயா...
‘நெருக்கடியிலிருந்து மீள நல்லூர் கந்தனை பிரார்த்திப்போம்’
இலங்கையில் சித்தர்கள் வாழ்ந்த, வரலாற்றுச் சிறப்பு மிக்க பூமியில் எழுந்தருளியிருக்கும் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நடந்துவரும் இத்தருணத்தில், நாடு எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான சூழலை வெற்றிகொண்டு, அனைவருக்கும் நலம்நல்க...
அடக்கி, ஒடுக்கினால் மக்கள் போராட்டம் வெடிக்கும் – உமா எச்சரிக்கை
இலங்கையில் ஜனநாயக போராட்டத்தில் எழுப்பபடும் குரல்வளையை நசுக்க முற்படுகின்றார்கள். எனவே இந்த போராட்டத்தை அடக்குவதால் மக்கள் எழுச்சி போராட்டங்கள் முடிவுக்கு வந்துவிடும் என்று அரசு பகல் கனவு காண்கிறது. அடக்க அடக்க மக்கள்...
சீனாவிடம் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்
இலங்கைக்கான கடன் சலுகை தொடர்பிலான நிலைப்பாட்டை தளர்த்துமாறு சீனாவிடம் கோரியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானின் Nikkei Asia இணையத்தளத்திற்கு கூறியுள்ளார்.
சீனாவுடனான கடன் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வருவது இலகுவான விடயமல்ல என ஜனாதிபதி...
LGBTQ+ சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்க சட்ட திருத்தம்
இலங்கையில் உள்ள LGBTQ+ சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தண்டனை சட்டக்கோவை திருத்தத்திற்கான சட்டமூலம் இன்று (24) பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான .பிரேமநாத் சி.தொலவத்தவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
தண்டனை சட்டக்கோவை (திருத்தம்)...
IMF வுடன் அடுத்த சுற்று பேச்சு 26 ஆம் திகதி!
இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்குத் தீர்வு வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்ப கட்ட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங் தலைமையில் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி...
இலங்கை வங்குரோத்து நிலையினை அடைந்துள்ளதாக அறிவித்தவர் யார்? உடனடியாக ஆராய வேண்டும்- வஜிர அபேவர்தன
இலங்கை வங்குரோத்து நிலையினை அடைந்துள்ளதாக அறிவித்தவர் யார் என்பது குறித்து உடனடியாக ஆராய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையிலே நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர...













