மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்
மாத்தறை வெள்ளமடம் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
அவர்களை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வாகன சாரதிகளை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கார் திருட்டு சம்பவங்கள் பதிவாகி வருவதே இதற்கு காரணமென பொலிஸார் குறிப்பிட்டனர்.
சமீபத்தில் வாகன திருட்டு சம்பவமொன்று வெலிவேரிய பிரதேசத்தில் இருந்து பதிவாகி...
தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை பாதுகாக்கவும் – வேலுகுமார் வலியுறுத்து
தேர்தல் நடத்தப்பட வேண்டும், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அதே வேளை, நாட்டுக்கும் வீட்டுக்கும் பயனுடையதாகவும் அமைய வேண்டும்." - தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
கண்டியில்...
தபால்மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு
பெப்ரவரி 22,23,24 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உரிய காலப்பகுதிக்குள் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்படாததாலேயே, தபால்மூல வாக்களிப்பு...
IMF கடன் திட்டம் மார்ச்சில் நடைமுறைக்கு வரும் – ஜனாதிபதி நம்பிக்கை
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், தற்போது குறைந்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப வங்கி வட்டி வீதத்தைக் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
பிரபாகரனின் பெயரை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் – பிரதமர்
“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிப் போரின்போது உயிரிழந்துவிட்டார். எனவே, அவரின் பெயரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதை தமிழ் அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
இது...
கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரியை அடித்த பெண்
கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரியை பெண் ஒருவர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாஎல பொலிஸ் போக்குவரத்து அதிகாரி ஒருவர், பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணை தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதன்போது, பொலிஸாருக்கு...
தென் சீனக் கடலில் லேசர் மூலம் பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையின் கப்பலுக்கு தொல்லைகொடுத்த சீனக் கப்பல்
பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை (PCG) சீனாவின் கடலோரக் காவல்படையின் கப்பலானது, "இராணுவ தர" லேசரை அதன் சில பணியாளர்கள் மீது சுட்டிக்காட்டி, அவர்களை தற்காலிகமாக குருட்டுத்தன்மைக்கு ஆளாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளதாக CNN செய்தி...
ஜிபிஎஸ் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களால் விவசாயத் துறையை மேம்படுத்தும் பூட்டான் விவசாயிகள்
நாட்டின் விவசாயத் தொழிலை நவீனமயமாக்கும் முயற்சியில், பூட்டான் தொடர்ந்து மேம்பட்ட ட்ரோன்கள் மற்றும் GPS உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிர் மற்றும் மண்ணின் ஆரோக்கியத்தை கண்காணிக்கிறது.
இங்குள்ள விவசாயிகள் துல்லியமான விவசாயத்தைப் பயன்படுத்தி...
பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடனான உறவை ஆழப்படுத்த இங்கிலாந்து எதிர்பார்க்கிறது: பிரிட்டிஷ் உயர் ஆணையர்
பாதுகாப்புப் பகுதியில் இந்தியாவுடனான தனது உறவை, குறிப்பாக விமானப் படையுடனான தனது உறவை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் இங்கிலாந்து விரும்புகிறது என்று ஏரோ இந்தியா 2023 இல் பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ்...













