சுதந்திர தாகத்தோடு அனைவரும் அணித்திரள்வோம் – பல கோரிக்கைகளை முன்வைத்து அட்டனில் போராட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தை கண்டித்தும் அட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
சுதந்திர தாகத்தோடு அனைவரும் அணித்திரள்வோம் எனும் தொனிப்பொருளின் கீழ் பிடி தளராதே,...
பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாருடன் முறுகல்- கோட்டை பகுதியில் பதற்ற நிலை
அரசாங்கத்திற்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்துள்ளனர்.
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் காலிமுகத்திடல் நோக்கி பேரணி ஆரம்பிக்கப்பட்ட போதும், பொலிஸார் அவர்களை முன்னால் செல்ல விடாது வீதித் தடைகளை...
சவர்க்காரங்களின் விலை அதிகரிப்பு
இலங்கையில் முதல் தடவையாக சவர்க்காரங்களின் விலைகள் அதிகூடிய மட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய ஒரு கட்டி சன்லைட் சவர்க்காரம் 135 ரூபாவாகவும், பேபி சவர்க்காரம் ஒரு கட்டி 175 ரூபாவாகவும், லைப்போய் சவர்க்காரம் ஒன்று...
52 வருடகால அரசியலில் மஹிந்தவுக்கு 2ஆவது பலப்பரீட்சை!
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தனது 52 வருடகால அரசியல் பயணத்தில் நான்கு தடவைகள் பிரதம அமைச்சராக பதவியேற்றிருந்தாலும், மூன்று தடவைகள் - குறுகிய காலப்பகுதிக்கு மட்டுமே அவரால் அப்பதவியில் நீடிக்ககூடியதாக இருந்தது. இம்முறையும்...
‘பதவி விலக தயார்’ – புதிய அமைச்சர் அறிவிப்பு
" சவாலை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் அமைச்சு பதவியை ஏற்றேன். எனவே, மக்கள் பிரச்சினைக்கு தீர்வு இல்லையேல் அமைச்சு பதவியை துறக்க பின்நிற்க போவதும் இல்லை."
இவ்வாறு புதிய கைத்தொழில் அமைச்சர்...
சுமந்திரன் பிரதி சபாநாயகர்?
பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்ததையடுத்து பிரதி சபாநாயகர் பதவிக்கு பொருத்தமான நபரை நியமிப்பதற்கான தேர்தல் நடத்தப்படும் என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்னாள் அமைச்சர்...
நிஹிலுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை
பெலியத்த, தாரபெரிய, நிஹிலுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று (23) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 42...
இணைய ஊடகவியலாளர்கள் டிஜிட்டல் கார்ட்டூன்கள் மூலம் அரசுக்கு எதிராக போராட்டம்!
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரியும், மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணுமாறு கோரியும் இலங்கை இணைய ஊடகவியலாளர்கள் சங்கம் இன்று (24) எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இணையதளங்களில் டிஜிட்டல் கார்ட்டூன்களை காட்சிப்படுத்தி...
நைஜீரியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிவிபத்து-100க்கும் மேற்பட்டோர் பலி
நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அங்குள்ள எண்ணெய் கிடங்குகளில் வேகமாகப் பரவியது.
இந்த வெடி விபத்தில் அங்கு...
அமெரிக்காவில் பூத்த கடும் துர்நாற்ற மலர்
அமெரிக்காவில் 7 ஆண்டுகளில் முதல் முறையாக, அழிவின் விளிம்பில் உள்ள சடலத்தைப்போல் துர்நாற்றம் வீசக்கூடிய கார்ப்ஸ் மலர் (Corpse flower) பூத்துள்ளது.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் மழைக்காடுகளில் வளரக்கூடிய இந்த கார்ப்ஸ் மலர் (Corpse...