அடுத்து என்ன? சகாக்களுடன் மஹிந்த மந்திராலோசனை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மஹிந்த ராஜபக்சவின் கொழும்பு இல்லத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
பொருளாதார நெருக்கடி, வரவிருக்கும் உள்ளூராட்சி சபைத்...
தபால்மூல வாக்களிப்புக்கான நாட்கள் நிர்ணயம்
உள்ளாட்சிசபைத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான நாட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, மார்ச் 28 முதல் 31ம் திகதி வரை தபால் மூல வாக்களிப்புக்கான திகதி முன்மொழியப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
அதேவேளை, உள்ளாட்சிசபைத் தேர்தலை...
இலங்கை மத்தியவங்கி சட்டமூலம் சபையில் முன்வைப்பு
இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் நேற்று (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நிர்வாக மற்றும் நிதிசார் தன்னாட்சியை வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கியை தாபிப்பதற்காகவும், மத்திய...
ச.தொ.சவில் களவாடிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
மடவளை பகுதியில் உள்ள சதொச கிளையில் ஆயிரத்து 900 ரூபா பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றார் எனக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 46 வயதான...
மீண்டும் தாய்வீடு திரும்புங்கள் – சு.கவிலிருந்து வெளியேறியோருக்கு அழைப்பு
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் தாய்வீடு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க.
அநுராதபுரம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட...
கணவனின் கத்திக் குத்திற்குள்ளாகி மனைவி படுகாயம்
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெற்பேலிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை கணவனின் கத்திக் குத்திற்கு இலக்காகி பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கணவன்-மனைவிக்கு இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் கத்திக்குத்து இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் 38வயதான பெண்...
“சப்பாத்து நக்கிகளால்” – சபையில் மூண்டது சொற்போர்!
யாருடைய சப்பாத்துக்கால்களை யார் நக்குவது என்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி எம்.பி. இராசமாணிக்கம் சாணக்கியனுக்கும் ஈ.பி.டி.பி. எம்.பி. குலசிங்கம் திலீபனுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் நேற்று (07) கருத்துக்களை முன்வைத்த இலங்கைத்...
” மனசாட்சியிடம் கேளுங்கள்” – பீரிசுடன் முட்டி மோதுகிறது மொட்டு கட்சி
" நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் விவகாரம் தொடர்பில் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நேற்று அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர்...
ஏப்ரல் 25 இல் உள்ளூராட்சித் தேர்தல்!
உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.
அத்துடன், தபால்மூல வாக்களிப்பு மார்ச் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 3 ஆம் திகதிகளில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது...
மாவனெல்ல விபத்தில் ஒருவர் பலி – 22 பேர் காயம்
மாவனெல்ல, கனேதென்ன பகுதியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். 22 பேர்வரை காயமடைந்துள்ளனர்.
நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்சும், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி...









