அவசரகால சட்டத்தை எதிர்க்க ரிஷாட் கட்சி முடிவு!
காபந்து அரசில் இணையுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நிராகரித்துள்ளது. கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டம் நேற்று இரவு (04) இடம்பெற்ற போதே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பில்...
நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு
நாடாளுமன்ற அமர்வு நாளை காலை 10 மணி வரையில் ஒத்திவைக்கபட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்ற அமர்வு இன்றைய நாளில் முன்கொண்டு செல்வதற்கு எதிர்க்கட்சிகள் இதன்போது கோரிக்கை விடுத்தன.
மேலும், ஒத்ததிவைப்பு வேளை விவாதமொன்றிற்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை...
ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் சந்தைக்கு
ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் நேற்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, லாப்ஸ் எரிவாயுவை ஏற்றிய...
” கோ ஹோம் கோட்டா” – சபையில் முழங்கினார் வேலுகுமார்
" மக்களின் வரிப்பணத்தில் ஆட்சியாளர்கள் கொள்ளை அடித்தவற்றை மீள பெறவேண்டும் என மக்கள் தற்போது வலியுறுத்திவருகின்றனர். எனவே, மக்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும்." தமிழ் முற்போக்கு...
முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை இலக்கு வைத்த விமல்
" எமது நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நாட்டை இந்நிலைமைக்கு கொண்டு சென்ற - அதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நபர் ஆளுங்கட்சியின் முன்வரிசையில் அமர்ந்துள்ளார்."
இவ்வாறு விமல் வீரவன்ச இன்று சபையில் தெரிவித்தார்.
முன்னாள் நிதி...
அதிகரித்த கேக் விலை
கேக் ஒரு கிலோ கிராம் ஆயிரம் ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை...
‘ஜனாதிபதி பதவி விலக வேண்டும்’ – பாராளுமன்றிலும் வலியுறுத்தினார் சஜித்
" மக்கள் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...
மலையக மாணவர்களும் அரசுக்கு எதிராக போராட்டம்
கொட்டகலையில் அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் வரிசை வாழ்க்கை நிறுத்து, பிச்சை எடுக்கும் நிலை வேண்டாம்,மக்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதே என்ற வாசகம் எழுதப்பட்ட...
நாடாளுமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று
நாடாளுமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறும்.
இது தொடர்பில் சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு சற்று முன்னர் அறிவித்தார்.
அத்துடன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும் நாடாளுமன்றின் நிலைமை தொடர்பில் கட்சி...
அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்ட 42 எம்.பிக்கள்! நாடாளுமன்றில் 4 சுயாதீன அணிகள் உதயம்!! பெரும்பான்மையும் இழப்பு!!
நாடாளுமன்றத்தில் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதற்கு 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். அத்துடன், நாடாளுமன்றத்தில் 4 சுயாதீன அணிகளும் உதயமாகியுள்ளன.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரன்ச, உதய கம்மன்பில ஆகியோரை உள்ளடக்கிய 10 கட்சிகளின்...