ஜெனிவா தொடர் – சஜித் விடுத்துள்ள அறிவிப்பு!
"ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் இலங்கைக்குக் காத்திருக்கும் நெருக்கடிகள் தொடர்பில் நாம் அரசுக்கும் நாட்டுக்கும் சார்பாகவே செயற்படுவோம்."
- இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின்...
துப்பாக்கிச்சூட்டில் இளம் பெண் உயிரிழப்பு! கேகாலையில் பயங்கரம்!!
ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகமொன்றிலிருந்து துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை, களுகல்ல மாவத்தையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் பணியாற்றிய கேகாலை, ஹம்புதுகல பகுதியைச் சேர்ந்த 36...
மரணத்திலும் பிரியாத தம்பதி! கண்டியில் சோகம்!!
திருமண பந்தத்தில் இணைந்து 60 வருடங்களாக சிறந்த புரிந்துணர்வுடன் இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதியினர் , மரணத்திலும் பிரியாமல் ஒன்றாக உயிரிழந்த சம்பவமொன்று, கண்டி - குருதெனிய, தம்பவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஓய்வு பெற்ற இராணுவ...
இலங்கைக்கு 2.9. பில்லியன் அ.டொ. கடன் வழங்க IMF இணக்கம்
2.9 பில்லியனர் அமெரிக்க டொலர் கடன் வசதியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஆரம்பக்கட்ட இணக்கத்துக்கு வந்துள்ளது.
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்டத்திலான பிரதிநிதிகள், ஜனாதிபதி உட்பட முக்கிய...
லுணுகலை, எல்டராடோ பகுதியில் புனித செபஸ்தியார் திருச்சொரூபம் உடைப்பு!
லுணுகலை, அடாவத்தை எல்டராடோ பிரிவில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தின் முன்றலில் அமைக்கப்பட்டிருந்த புனித செபஸ்தியார் திருச்சொரூபம் சில விஷமிகளால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
ஆலயத்தின் நுழைவாயில் கதவை நேற்றிரவு உடைத்துக்கொண்டு உள்சென்ற நபர்கள் ,...
உயர்தர கலைப்பிரிவு மாணவன் தற்கொலை – சாமிமலையில் சோகம்!
மஸ்கெலியா, சாமிமலை குயில்வத்த தோட்டத்தில் 19 வயது மாணவரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இத்துயர் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா, புளூம்பீல்ட் தேசிய பாடசாலையில் உயர்தர கலைப்பிரிவில் இறுதியாண்டில் கல்வி பயின்றுவந்த தனுஷன்...
நாடு திரும்பும் கோட்டாவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை நாடு திரும்பவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜுலை 9 ஆம் திகதி ஏற்பட்ட மக்கள் எழுச்சியால் ஜுலை 13 ஆம் திகதி நாட்டைவிட்டு வெளியேறினார் ஜனாதிபதி. மாலைதீவு...
3 மாதங்களுக்குள் 26 பேர் சுட்டுக்கொலை!
இலங்கையில் கடந்த மே 30 ஆம் திகதி முதல் நேற்று வரையான மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் - என்று பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.
அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதில்...
4 முட்டைகளை அதிக விலைக்கு விற்றவருக்கு 5 லட்சம் ரூபா அபராதம்!
பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் முட்டைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக 5 இலட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறு பலாங்கொடை பதில் நீதிவான் உத்தரவிட்டார்.
4 வெள்ளை முட்டைகளை...
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ரூ. 2000 வேண்டும்!
நிறுவனங்களை மறு சீரமைப்பு செய்யும் திட்டத்தை ஜனாதிபதி முன் வைத்துள்ளதுடன் பெருந்தோட்டத்துறை மற்றும் மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேலுசாமி இராதாகிருஷ்ணன்...











