குளவிக்கொட்டால் 5 வயது சிறுமி பலி! ராகலையில் சோகம்!!
ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மந்திரிதென்ன கிராமத்தில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி ஐந்து வயது சிறுமி சிகிச்சை பலனின்றி (22) நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளது. டப்ளியு.எம்.லிதுமி ஒமயா என்ற ஐந்து வயது சிறுமி என...
O/L பரீட்சையில் மாற்றமில்லை – திட்டமிட்டப்படி நடக்கும்
கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரபத்திர சாதாரண தர பரீட்சைகள் திட்டமிட்டபடி மே மாதம் இடம்பெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
ரணில் – பஸில் சொற்போரின் முழுமையான தொகுப்பு இதோ…. நடந்தது என்ன?
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற சர்வக்கட்சி...
‘வரிசை யுகத்துக்கு விரைவில் முடிவு’ – அமைச்சர் ஜோன்ஸ்டன் தகவல்
" இந்த அரசு பாஸா, பெயிலா என்பது தேர்தல் வரும்போது தெரியவரும். நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் விரைவில் தீரும். அவை தற்காலிகமானவை. முடிந்தால் எரிபொருள் இறக்குமதி செய்து காட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால்...
இலங்கை ஆசியாவின் சொர்க்கமாக மாற என்ன வழி?
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இணக்கமான அரசியல் தீர்வைக் கண்டறிவது நிச்சயமாக எமது நாட்டை ஆசியாவின் சொர்க்கமாக மாறும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும், தமிழ்த் தேசியக்...
ஹெய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனம் அதிகாரிகளுக்கு முன்னோடி NVQ மற்றும் Skills Passport நிகழ்ச்சிகளை வழங்குகிறது
இலங்கையின் முதலாவது தேசிய திறன் கடவுச்சீட்டு (NSP) மற்றும் தேசிய தொழில்சார் தகைமை (NVQ) ஆகியவற்றை கள உத்தியோகத்தர்களுக்கு வெற்றிகரமாக வழங்கியதன் மூலம் Hayleys பெருந்தோட்ட நிறுவனமானது மனித வள மேம்பாட்டிற்கான புதிய...
உலக மீள்சுழற்சி தினத்தை முன்னிட்டு இலங்கையில் பிளாஸ்டிக் மீள்சுழற்சி முயற்சிகளை அதிகரிக்கிறது Eco Spindles
2022ஆம் ஆண்டு உலக மீள்சுழற்சி தினத்தை நினைவுகூரும் வகையில், பிளாஸ்டிக் போத்தல் மீள்சுழற்சி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கையின் முன்னணி நிறுவனமான BPPL Holdings PLCஇன் துணை நிறுவனமான Eco Spindles (Pvt.) Ltd,...
நாளையும் நாடளாவிய ரீதியில் நீண்ட நேர மின்வெட்டு
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் (24) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, ஏ முதல் எல் வரையிலான பிரிவுகளில் காலை 8 மணி முதல்...
விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்திலிருந்து குவாங்சு மாகாணத்தை நோக்கி 132 பேருடன் சென்ற போயிங் 737-800 ரக விமானம் கடந்த 21-ந்தேதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரண்டு...
மேலும் 5 பேர் கொவிட் தொற்றால் மரணம்!
நாட்டில் மேலும் 5 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (22) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட்...