“நெதுன்கமுவ ராஜா” குறித்து அமைச்சரவை எடுத்துள்ள முடிவு
“நெதுன்கமுவ ராஜா” என்ற தந்த யானையை தேசிய உடைமையாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த யானை நாட்டில் பிரதான வணக்கத்தலங்கள் பலவற்றில் பெரஹரா உற்சவங்களில் கலந்துகொண்டுள்ளது.
2005 தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை...
புதிய அரசமைப்பு குறித்து ஆராய உப குழு
புதிய அரசியலமைப்பு குறித்து ஆராய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நாலக கொடஹேவா இன்று தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வா...
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய இனங்காணப்பட்ட 3 தசம் 34 மில்லியன் குடும்பங்களுக்கு இவ்வாறு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விசேட...
நம்பிக்கையில்லாப் பிரேரணை – ஐ.தே.கவின் முடிவு வெளியானது
அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்துள்ளது.
அரசு பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை, அந்த கோரிக்கையை ஏற்றே ,தமது கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது...
வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்
எதிர்வரும் 5ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் 24 மணித்தியால வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளது
இளைஞர் கொலை – யாழில் பயங்கரம்
யாழ். நெல்லியடி - கரணவாய் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, இளைஞர் ஒருவர் போத்தலொன்றினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு...
ஹரினுக்கு எதிராக சஜித்திடம் பொன்சேகா முறைப்பாடு!
" ஹரின் பெர்ணான்டோவுக்கு எதிராக கட்சி தலைமையிடம் முறையிடப்படும். " - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் மேதினக் கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது...
மதுபான விலை அதிகரிப்பு!
மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்தல் ஒன்றின் (ஒரு கேன்) விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது என மதுபான நிறுவனம் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
போக்குவரத்து, மூலப்பொருட்கள் உள்ளிட்ட செலவுகள்...
முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்ந்தும் MSD பாதுகாப்பு
முன்னாள் அமைச்சர்களுக்கு அமைச்சர்களுக்கான பாதுகாப்பை (MSD) தொடர்ந்தும் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு தரப்பினராலும் தற்போது அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னாள் அமைச்சர்களுக்கு...
இலங்கைக்கு உதவி – தமிழக அரசுக்கு இந்திய மத்திய அரசு ஒப்புதல்
பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு தமிழ் நாடு அரசு நிவாரண உதவியைப் பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ள நிலையில்அதற்கான அனுமதியை இந்திய மத்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.
இலங்கைக்கு இந்திய மத்திய அரசாங்கம் வழங்கும் நிவாரண உதவி...