அதிகரிக்கப்படும் மின்வெட்டு காலம்
நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தும் கால எல்லையினை நீடிப்பதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய இன்று முதல் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி தொகுதியொன்று செயலிழந்துள்ளது.
இதன்காரணமாகவே...
எரிபொருள் விலையில் இன்று மாற்றம் ?
எரிபொருள் விலையில் இன்று மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
14 நாட்களுக்கு ஒருமுறை செய்யப்படும் திருத்தத்தின்படி எரிபொருள் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய எரிபொருள் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று...
அக்கரப்பத்தனையில் பாலத்தை புனரமைத்துதருமாறு வலியுறுத்தி போராட்டம்
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட உட்லெக் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாலத்தை புனரமைத்து தருமாறு தெரிவித்து, தோட்ட மக்களால் நேற்று (14) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பாலத்தை, 800க்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி...
நிழல் உலக தாதா ‘ஹரக் கட்டா’வின் சகாவும் கைது!
நிழல் உலக தாதாவும், போதைப்பொருள் கடத்தல்காரருமான 'ஹரக் கட்டாவின்' சகாவான - 'கதீரா' எனப்படும் பிரபோத குமார, பொரலஸ்கமுவவில் வைத்து, விசேட அதிரடிப்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகம பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய...
ஆசியக் கிண்ணம்: பங்களாதேஷ் அணித் தலைவராக சகீப் தெரிவு
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணம் நிறைவடையும் வரை பங்களாதேஷ் அணியின் தலைவராக அனுபவ வீரர் சகீப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜ்முல் ஹஸனுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர்,...
பன்றிக்கு இட்ட மின்சார வேலியில் சிக்கி குடும்பஸ்தர் பலி
உடப்புஸ்சலவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரூபஹா அம்பகாலியத்த கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான எச்.எம்.பிரேமரத்ன (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக உடப்புஸ்ஸலாவை பொலிசார்...
தடம் புரண்டது ருஹுணு குமாரி!
ருஹுணு குமாரி கடுகதி ரயில் தடம் புரண்டதால் கரையோரப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதமே இன்று (ஆகஸ்ட் 15) புஸ்ஸ பகுதியில் தடம் புரண்டது.
இதன் காரணமாக...
கோடீஸ்வர பெண் பட்டப்பகலில் படுகொலை – கண்டியில் பயங்கரம்!!
கண்டி வாவிக்கு அருகில் அம்பிட்டிய சந்தியில் வசித்து வந்த காணி மற்றும் சொத்துக்களுக்கு உரிமையாளரான கோடீஸ்வர பெண் ஒருவர் நேற்று(14) பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின்...
மொட்டு கட்சி முக்கியஸ்த்தர்களுக்கு அமைச்சு பதவி!
சர்வக்கட்சி அரசில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 மாவட்டத் தலைவர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அக்கட்சி பரிந்துரைத்துள்ளது.
இவர்களில் சிலர் ஏற்கனவே தற்காலிக அமைச்சர்கள்...
‘அமைச்சு பதவி என்ற எலும்பு துண்டுக்காக சர்வக்கட்சி அரசில் இணையக்கூடாது’ – பங்காளிகளிடம் ம.ம.முவின் இளைஞர் அணி கோரிக்கை
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான சர்வக்கட்சி அரசில் எந்த கட்சி இணைந்தாலும், மலையக மக்கள் முன்னணி இணையவேக்கூடாது."
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணித் தலைவர் கதிர்காமத்தம்பி சுரேன் தெரிவித்துள்ளார் .
இது...










