பிரசன்ன ரனதுங்கவிற்கு 5வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட சிறை தண்டணை
மீதொட்டமுல்ல காணி வழக்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதற்கமைய அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட...
வெதுப்பக உணவுகளின் விலை அதிகரிக்கப்படும்- என்.கே.ஜயவர்தன
பேக்கரி உரிமையாளர்கள் 12 சதவீத வற் வரியை செலுத்த வேண்டியிருப்பதால் எதிர்காலத்தில் பேக்கரி பண்டங்களின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
உரிய...
நிலைமை மோசம்! கோவில் உண்டியல்கள் உடைப்பு! அம்மன் நகையும் கொள்ளை!!
ஹப்புத்தளையிலிருந்து, தம்பேதன்ன செல்லும் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ குறிஞ்சி முத்துமாரியம்மன் ஆலயத்தை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பூஜை செய்வதற்காக இன்று அதிகாலை, ஆலயத்துக்குவந்த பூசகர், ஆலய கதவு உடைக்கப்பட்டு இருப்பதை அவதானித்து...
விபத்தில் பலியான மாணவன் – பார்வையை பெற்ற இருவர்! பெற்றோரின் நெகிழ்ச்சியான செயல்
அனுராதபுரத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் மூலம் இரு இளைஞர்கள் பார்வைபெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலென்பிந்துனுவெவ, கெட்டலாவ பகுதியைச் சேர்ந்த இமேஷ் தனபால என்ற மாணவன் கடந்த மே...
கேரள கஞ்சாப் பொதியுடன் மூவர் கைது
யாழ்ப்பாணம், பருத்தித்துறை – திக்கம் பகுதியில் இரண்டு கிலோ கேரள கஞ்சாப் பொதியுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுகின்றது என இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வல்வெட்டித்துறைப்...
‘தன்னிச்சையாக பதவி நீக்க வேண்டாம்’ – விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்
அமைச்சுக்களின் கீழ் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களை திடீரென்று பதவி நீக்கம் செய்யக்கூடாது என்று ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் இது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்றை...
தேயிலை ஏலத்தை டொலரில் நடத்துவது சாத்தியம் அல்ல
கடந்த பல மாதங்களாக இருந்து தேயிலை ஏற்றுமதி சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளதுடன், தேயிலையை ஏலம் டொலரில் நடத்துவது நடைமுறைக்கு சாத்தியம் அல்லது என தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் கூறியது.
தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின்...
’21’ இற்கு மொட்டு கட்சி எதிர்ப்பு! அவசர சந்திப்புக்கு ஜனாதிபதி ஏற்பாடு!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்றிரவு இடம்பெறவுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்த கையோடு இக்கூட்டம் இடம்பெறும் என தெரியவருகின்றது.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் இதன்போது...
வாய்க்காலில் மூழ்கி குழந்தை பலி! கிளிநொச்சியில் சோகம்
கிளிநொச்சி மருத நகர்ப்பகுதியில் ஒன்றரை வயது குழந்தையொன்று நேற்று முன்தினம் (04-06-2022) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி மருதநகர் பகுதியில் ஒன்றரை வயது குழந்தை ஒன்றை காணவில்லை என அவரது பெற்றோர்கள் தேடி...
நாவலப்பிட்டியவில் ‘குடு மாபியா’ – சுற்றிவளைப்பில் 12 பேர் கைது!
நாவலப்பிட்டி நகரில் மிக நீண்ட காலமாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவலப்பிட்டி பொலிஸார், கம்பளை பொலிஸார் மற்றும் கம்பளை போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளும் இணைந்து...










