பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!
பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று (19) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும்...
ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க வருகிறது ’21’!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை மட்டுப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலத்தை முன்வைப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.
இந்த தகவலை பிரதமரின் ஊடகப்பிரிவு நேற்று உறுதிப்படுத்தியது.
" நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கச் சபை...
‘113’ ஐ காண்பித்தால் ஆதரவு வழங்க தயார்!
" இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கத் தயார்." - என்று 11 கட்சிகளின் கூட்டணி அறிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதய...
புதிய அமைச்சரவைக்கு பேராயர் கடும் எதிர்ப்பு
" புதிய அமைச்சரவை என்பது மக்களை ஏமாற்றுவதற்கான கண்துடைப்பு நாடகமாகும். எனவே, புதிய அமைச்சரவையை ஏற்றுக்கொள்ள முடியாது." - என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று அறிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
’20’ ஐ ஆதரித்த அரவிந்தகுமாருக்கு இராஜாங்க அமைச்சு – சுரேன் ராகவனும் ‘பல்டி’
சுயாதீனமாக செயற்படபோவதாக அறிவிப்பு விடுத்த ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும், அரசுக்கு நேசக்கரம்நீட்டி இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊவாக 'அதிஉயர்' சபைக்கு தெரிவான - சுதந்திரக்கட்சி...
இனி முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை- சன்ன ஜயசுமன
உள்ளக செயற்பாடுகள், பொது போக்குவரத்து தவிர ஏனைய பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு இரசாயன உரம் பெற்றுக் கொடுக்கப்படாமை தவறு -ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி
சர்வதேச நாணய நிதியத்துக்கு முன்னதாகவே சென்றிருக்க வேண்டும் என்பதை தான் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், விவசாயிகளுக்கு இரசாயன உரம் பெற்றுக் கொடுக்கப்படாமை தவறு எனவும் தான் கருதுவதாகவும், அவற்றை மீண்டும்...
நாளை மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான காலம் மின் விநியோகத்தடை
நாடளாவிய ரீதியில் நாளை முதல் இரு தினங்களுக்கு மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான காலம் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
வலயங்களின் அடிப்படையில் நாளை மற்றும் நாளை மறுதினம் 3...
21 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு
இராஜாங்க அமைச்சர்களின் பதவி பிரமாணம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி இல்லத்தில் இந்த பதவி பிரமாண நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.
G.L பீரிஸ் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
2. ரோஹன திசாநாயக்க –...
GO GOTA HOME அட்டனில் போராட்டம்
ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த போராட்டத்திற்கு ஒருமைபாட்டை தெரிவிக்கவும், வலுசேர்க்கவும் (18.04.2022) இரண்டாவது நாளாக...