நாமல் தலைமையில் நாளை விசேட கூட்டம்! நடக்கபோவது என்ன?

0
அலரிமாளிகையில் நாளை மாலை 5 மணிக்கு விசேட கூட்டமொன்றை நடத்துவதற்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஏற்பாடு செய்துள்ளார். இக்கூட்டத்துக்கு மாகாணசபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நெலும் மாவத்தையில்...

காலியில் பொலிஸாரின் அடக்கு முறை

0
காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக காலியிலும் இன்று 2 ஆவது நாளாக மக்கள் எழுச்சிப்போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.அந்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸாரக்கும் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக அவ்விடத்தில் அமைதியின்மை...

9ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்- பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் கடந்த 09 ஆம் திகதி இளைஞர்களால் தன்னெழுச்சியாக ஆரம்பிக்கப்பட்டிருந்த போராட்டம்   இன்று 9ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும்...

ஜனாதிபதியால் 3 யோசனைகள் முன்வைப்பு! நேற்றிரவு நடந்தது என்ன?

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வாக ஜனாதிபதியால் மூன்று யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சிரேஷ்ட உறுப்பினர்கள் அமைச்சரவையில் இருந்து விலக, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க...

இன்று உயிர்த்த ஞாயிறு தினம்

0
உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுஷ்டிக்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு...

வோஷிங்டன் நோக்கி பயணமானது நிதி அமைச்சர் தலைமையிலான குழு

0
நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்துக்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழு...

புதிய அமைச்சரவை குறித்து ஜனாதிபதி நாளை மந்திராலோசனை!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நாளை (16) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது. புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. இதன்படி...

சிகரெட்டினால் ஏற்பட்ட வாக்குவாதம் – கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

0
சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மாதம்பே முகுனுவடவன - மஹகம பிரதேசத்தில் உள்ள கடை உரிமையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நான்கு பேர் கடைக்கு வந்து...

‘நம்பிக்கையில்லாப் பிரேரணை’ – மதில்மேல் பூனையாக இ.தொ.கா.!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள குற்றப் பிரேரணை, அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியவற்றுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்காது என்று காங்கிரஸின் தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் எம்.பி....

காலி முகத்திடல் இலவச 4G – 5G

0
இன்று (15) முதல்  காலி முகத்திடல் போராட்ட களத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இலவச 4G – 5G வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, போராட்ட களத்துக்கு அருகாமையில் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. எனினும்,...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....