சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் சுமார் 43,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சபையின்...
விமான எரிபொருளுக்கான ஒரு வருட கால ஒப்பந்தத்தில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் கைச்சாத்து
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விமான எரிபொருளுக்கான ஒரு வருட கால ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 12 ஆம் திகதிக்கும் 14 ஆம் திகதிக்கும் இடையில் முதலாவது எரிபொருள்...
கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி.
வெள்ளம் மழை காரணமாக பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி பிரதேச கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இன்று காப்பீட்டு பிரார்த்தனையுடன் நிதி உதவி மற்றும் பொருள் உதவி வழங்கி வைக்கப்பட்டது...
மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு – போக்குவரத்து முற்றாக துண்டிப்பு
மலையகத்தில் பல பகுதிகளுக்கு தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு ஒரு சில இடங்களில் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன.
மஸ்கெலியா – நல்லதண்ணி பிரதான வீதியில் ரிகாடன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் இந்த...
ஜனாதிபதி இல்லத்தில் இருந்த பீர் குவளையை எடுத்து சென்ற நபர் கைது
ஜூலை 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது, கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து பீர் குவளையை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ரங்கம பிரதேசத்தை சேர்ந்த 46...
ஜனாதிபதியின் உரை சிறப்பு – சஜித் பாராட்டு
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்க உரையில் உள்ள உள்ளடக்கங்கள் சாதகமானவை. எனவே, சொல்லுக்கு ஜனாதிபதி செயல் வடிவம் கொடுக்க வேண்டும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனாதிபதியின்...
தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் பொருளாதார வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்
தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு முயற்சித்தால் அது நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையவே வழிவகுக்குமென கொழும்பு வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
போராட்டங்கள் மூலம் அரசியல் மாற்றங்கள் இடம்பெற்றிருந்தாலும் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வகையில் அரச மற்றும்...
இலங்கையில் வேகமாக பரவும் ஒமிக்ரோன் பிறழ்வு
உலகில் மிக வேகமாக பரவும் ஒமிக்ரோன் B.A 5 வகை கொழும்பில் பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
புதிய வகை மாறுபாடு முதன்முறையாக...
ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து படமெடுத்த இளைஞன் கைது!
கொழும்பில் ஜூலை மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தின்போது ஜனாதிபதி மாளிகைக்குள் சென்று ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து படம் எடுத்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தெரணியகல பகுதியில் வைத்து அவர்...
போராட்டக்காரர்களை வேட்டையாவில்லை – ஜனாதிபதி
" தமிழ் மக்களுக்கு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு, அரசியல் தீர்வை வழங்க வேண்டியது அத்தியாவசிய விடயமாகும்." - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், நாட்டை மீள கட்யெழுப்ப வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின்...










