09ஆவது நாடாளுமன்றத்தின் 03ஆவது தொடர் இன்று ஆரம்பம்
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 03 வது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இன்றுகாலை 10.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டத்தொடரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பதுடன் அதனையடுத்து ஜனாதிபதியின்...
சர்வக்கட்சி அரசு குறித்து ஜனாதிபதியுடன் இ.தொ.கா. பேச்சு!
சர்வகட்சி அரசு ஒன்றை அமைப்பது தொடர்பில் பல்வேறு அரசியல்கட்சிகளுடனான பேச்சுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று ஆரம்பித்தார்.
அரசியல் கட்சிகளுடன் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றன என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு...
முல்லேரியாவில் துப்பாக்கிச்சூடு – மொட்டு கட்சி அரசியல்வாதி படுகொலை!
கொட்டிகாவத்த முல்லேரியாவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவமொன்றில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சீரற்ற வானிலை-நுவரெலியா மாவட்டத்தில் மூன்று பேர் உயிரிழப்பு
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையினால் பல பிரதேசங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது . கடும் மழையினால் நுவரெலியா மாவட்டத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் நீரில்...
3 கிலோ தங்கம் மற்றும் 39 ஐபோன்களுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது
வரி செலுத்தப்படாத 03 கிலோவுக்கும் அதிகமான தங்கம் மற்றும் 39 ஐபோன் வகை கையடக்கத் தொலைபேசிகளுடன் இரு பெண்கள் உட்பட 06 சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து...
வெற்று எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலை
வெற்று எரிவாயு சிலிண்டர்கலின் புதிய விலையினை லிட்ரோ நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
2.5Kg சிலிண்டர் 7000 ரூபாய்5Kg சிலிண்டர் 11 000 ரூபாய்12.5Kg சிலிண்டர் 14000 ரூபாய்37.5Kg 35 000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்
நிமல் சிறிபால டி சில்வா மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம்
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல், வாகனத் தொடரணி இல்லை – எளிமையான முறையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்
ஒன்பதாவது நாடாளுமன்ற த்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படும் நிகழ்வுக்கான ஒத்திகை நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (02) நடைபெற்றது.
முப்படையினர் மற்றும் பொலிஸார், கொழும்பு தேவிபாலிகா வித்தியாலய மாணவியர்...
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் தங்கள் இலக்கை நோக்கிச் செல்ல போதுமான எரிபொருள் இல்லையெனில், நெடுஞ்சாலைக்குள் நுழைவதைத்...
மண்சரிவு அபாயத்தால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள டிப்டீன் பாடசாலை மாணவர்கள்
'மழை பெய்தா நமக்கு படிக்க முடியாது. சாரலில நனைவோம். ரொம்ப கஷ்டமாயிருக்கும். கோயிலுக்குள்ள எல்லாரும் போயிருவோம்' – டிப்டீன் இலக்கம் 02 தமிழ் பாடசாலையில் தரம் நான்கில் கல்வி கற்கும் வீ. ஜெசிகரன்...











