பொருளாதாரப் சீரழிவிற்கு உடனடி தீர்வு கோரும் கோரும் தனியார் துறை
‘பொருளாதாரப் சீரழிவு’உருவாகி வரும் நிலையில், கொள்கை வகுப்பாளர்களிடம் இருந்து உடனடி நடவடிக்கையை கோரும் தனியார் துறை
• "எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் ஸ்தீரமான விநியோகம் இல்லாமல், பொருளாதாரம் நாள் ஒன்றுக்கு சுமார் 50 மில்லியன்...
2021 SLIM NASCO விருது வழங்கும் நிகழ்வில் Airtel Lankaவின் நுவான் பெர்னாண்டோ தங்கம் வென்றார்
எயார்டெல் லங்கா தனது ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் தனது முதலீட்டின் வெற்றியை எடுத்துக்காட்டும் வகையில், இம்முறை SLIM NASCO விருது வழங்கும் நிகழ்வில் பிராந்திய முகாமையாளர் பிரிவில் தங்க விருதை வென்றுள்ளது.
எயார்டெல்லின்...
ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள கோரிக்கை?
கடனை திருப்பிச் செலுத்தாமை மற்றும் பண மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பில் ஆராய தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, சுதந்திரத்தின் பின்னர் கடனை திருப்பிச் செலுத்துவதில் கறைபடாத சாதனையை...
‘ நாட்டு மக்களுக்காக இந்தியாவிடம் உதவி கோருகிறது இ.தொ.கா.’
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு இலங்கை வாழ் மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது.
அதற்கமைய இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த உதவி சமகாலத்தில் நமது நாட்டு மக்களின்...
21/4 தாக்குதல் இதுவரை 735 பேர் கைது!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன - என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன...
‘ ஜனாதிபதி ஆட்சி முறைமையை நீக்குவதே ஒரே தீர்வு’ – மஹிந்தவுக்கு சுமந்திரன் ஆலோசனை
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையைக் குறுகிய காலத்தில் ஒழிப்பதாக காலவரையறை குறிப்பிட்டு அறிவித்து, அதைச்செய்து - அதன் முடிவில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆளும் தரப்பு உடனடியாக முன்வந்து செய்ய வேண்டும். அப்படி...
பிரதமர் தனது உரை மூலம் நாட்டிற்கு எந்ததீர்வினையும் முன்வைக்கவில்லை- விஜிதஹேரத்
பிரதமர் தனது உரை மூலம் நாட்டிற்கு எந்ததீர்வினையும் முன்வைக்கவில்லை என ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.
வேறு பலவிடயங்களை தெரிவித்து நாட்டில் தற்போது காணப்படும் உண்மையான பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கு பிரதமர்...
சிறை கைதிகளை பார்வையிட விசேட அனுமதி
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று தொடக்கம் 16ஆம் திகதி வரை சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்படுகிறது.
அதற்கமைய ஒரே தடவையில் உறவினர்கள், வெளிநபர்கள் மூவருக்கு கைதிகளை சந்திப்பதற்கு அனுமதி...
எரிபொருளை பதுக்கி, அதிக விலைக்கு விற்றவர் கைது!
சட்டவிரோதமாக எரிபொருளை களஞ்சியப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவர், வத்தளை – ஹெந்தல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
71 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
30 லீட்டர் 750 மில்லி...
ஆட்டோவை கொளுத்திய வன்முறை கும்பல் – யாழில் பயங்கரம்
யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் ஆட்டோவொன்று வன்முறை கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
நவாலி, ஆனந்தா வீதி பகுதியில் உள்ள வீடொன்றினுள் , நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் ,...