யாழில் சிரமதான பணியின்போது வெடித்த மர்மப் பொருள் – இருவர் படுகாயம்

0
யாழ்.கோப்பாய் – கைதடி வீதியில் சிரமதான பணியின்போது மர்ம வெடிபொருள் ஒன்று வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். நீர்வேலி பகுதியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று கோப்பாய் – கைதடி வீதியில் சிரமதான பணி...

கணவனால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சிறுமி

0
கம்பஹா போம்முல்ல புளத்கங்கொட பிரதேசத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியின் தாக்குதல் காரணமாக உயிரிழந்த சிறுமியின் உடல் நேற்று பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைய மரணத்தை ஏற்படுத்தக்கூடிய கொடூரமான தாக்குதல் காரணமாக...

பொலிஸாரின் மோசமான செயல்களை கண்டிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

0
அதிகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியம் காரணமாக பொலிஸாரின் அடாவடிகள் தொடர்கின்றன என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. பதாகைகளை வைத்திருந்த பெண்களை துன்புறுத்தியது, பெண் பொஸிஸ் உத்தியோகஸ்தரின் கழுத்தில் கை வைத்து அழுத்தியமை போன்ற சம்பவங்கள்...

22 வயது காதலியை வீட்டில் மறைத்து வைத்த 16 வயது மாணவன்

0
ஒரு மாத காலமாக தனது காதலியை படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த மாணவன் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இச் சம்பவம் உஹன பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து காதலிக்கு 22 வயது எனவும்...

பாரிய பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் தலங்கம பகுதியில் கைது

0
இலங்கை மின்சார சபையில் வேலை வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்த தம்பதியினர் தலங்கம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடி செய்துள்ளதாக பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு...

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை- நாடாளுமன்றுக்கு பலத்த பாதுகாப்பு

0
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நாளை பிற்பகல் 1.30 மணிக்கு வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றவுள்ளார். இதனை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறைகள் உட்பட...

பூசகர் வேடத்தில் வந்து சிவலிங்கம் கொள்ளை – யாழில் சம்பவம்

0
யாழ்., இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதகல் சம்பில்துறை சம்புநாதஈஸ்வர ஆலயத்தின் மூலஸ்தான லிங்கேஸ்வரர் திருடப்பட்டுள்ளது என்று ஆலய நிர்வாகத்தால் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்துக்குப் பூசகர் வழமை போன்று பூசைக்காக...

இரும்பு கம்பியின் விலை வீழ்ச்சி

0
கடந்த காலங்களில் பாரிய அளவில் அதிகரிப்பை பதிவு செய்திருந்த இரும்பு கம்பியின் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, ஒரு டன் கம்பியின் விலை ஒரு லட்சம் ரூபாவால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் 5 லட்சத்து...

திலினியுடன் ஞானசார தேரருக்கும் தொடர்ப்பு?

0
பாரிய நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி ப்ரியமாலி தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முன்னிலையாகியிருந்தார். அவரிடம் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக...

குழந்தைகள் இருவரை நிர்கதியாக கைவிட்டுச் சென்ற பெற்றோர்

0
பெற்றோர் தனது குழந்தைகள் இருவரை வீடொன்றில் கைவிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று அம்பலாங்கொடை பகுதியில் பதிவாகியுள்ளது. இது குறித்து அறிந்த அயலவர்கள் நேற்று இரவு அம்பலாங்கொடை பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு தகவல்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...