புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

0
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த இரண்டு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கை...

‘அரசு ’21’ ஐ ஏற்றால் – இடைக்கால அரசுக்கு ஆதரவு’ – சஜித் அணி அதிரடி

0
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்காக 21 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்து. இந்த யோசனைக்கு அரசு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், இடைக்கால அரசமைப்பதற்கு இணக்கம் தெரிவிப்பதற்கும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது. சஜித்...

பசிலின் அமெரிக்க பயணம் இரத்து?

0
முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச தனது அமெரிக்க பயணத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் முன்னர் அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிர்வரும் 11 ஆம் திகதி விஜயம்...

மழையுடனான வானிலை -மண்சரிவு அபாய எச்சரிக்கை

0
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல்,...

உலக சந்தையில் அதிகரித்த தங்கத்தின் விலை

0
உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,945 அமெரிக்க டொலர்களாக காணப்படுவதாக வெளிநாட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, இந்தியாவிலும் தங்கத்தின் விலை ஒப்பீட்டளவில் உயர்வடைந்துள்ளதாக...

எரிபொருள் வரிசையில் காத்திருந்த இருவர் உயிரிழப்பு

0
தங்கொட்டுவ மற்றும் வென்னபுவ ஆகிய பகுதிகளில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த 47 மற்றும் 51 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் இரண்டு நாட்களாக டீசல் பெறுவதற்காக தங்கொடுவ நகரில் வரிசையில்...

‘We want Gota’ தங்காலையில் போராட்டம்!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தங்காலையில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகக் கூடாது என...

சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ள 41 எம்.பிக்களையும் சந்திக்கவுள்ள ஜனாதிபதி

0
அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ள 41 எம்.பிக்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச சந்திக்கவுள்ளார். இன்று இரவு 7 மணிக்கு அவர்கள் அனைவரையும் சந்திக்க வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி...

அட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் சர்வமத அமைதி வழி போராட்டம்

0
நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையில் இருந்து இந்த நாடு மீள வேண்டும் என்பதற்காக அட்டன் திருச்சிலுவை ஆலத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வமத அமைதி வழி ஊர்வலமும் கவனயீர்ப்பும் அட்டனில் நடைபெற்றது. அட்டன் திருச்சிலுவை ஆலய...

இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 19 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

0
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, தமிழர்கள் பலர் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதியில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் படகு மூலம் மன்னாரில் இருந்து...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....