இரண்டரை ஆண்டுகளின் பின் நியூசிலாந்து எல்லை திறப்பு
நியூசிலந்து, பயணிகளுக்கு அதன் எல்லைகளை முழுமையாகத் திறந்துவிட்டுள்ளது.
கொவிட்–19 வைரஸ் பரவல் ஆரம்பித்த வேளையில், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அது தனது எல்லைகளை மூடியது.
அதன் பின்னர் வைரஸ் பரவல் குறைய ஆரம்பித்ததும் கடந்த...
அல் கெய்டா தலைவரை போட்டு தள்ளியது அமெரிக்கா
ஒஸாமா பின் லேடனுக்குப் பின்னர் அல் கெய்டா இயக்கத்தை வழிநடத்தி வந்த அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான அய்மன் அல்-ஜவாஹிரி (Ayman al-Zawahiri) ஆப்கானிஸ்தானில் சிஐஏ (CIA) தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று அமெரிக்கா...
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
எதிர்வரும் 15 நாட்களில் அதிகளவான நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் பொது மக்கள் ஒன்றுகூடும் இடங்களில்...
22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி
உத்தேச 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கான அதிகாரங்களைக்...
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு – மக்கள் அவதானம்
மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இன்று காலை ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று மதியம் மேலும் இரண்டு...
அட்டன் நகரில் வெள்ளப்பெருக்கு: பாடசாலை மாணவர்களுக்குச் சிரமம்
அட்டன்-டிக்கோயா நகர சபை நிர்வாகத்துக்கு உட்பட்ட ஹட்டன் நகரில் வடிகான் கட்டமைப்பு முறையாக பேணப்படாத காரணத்தினால் மழைக்காலத்தில் நகர வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.இதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட பாதசாரிகள் பல்வேறு அசோகரிகங்களை எதிர்நோக்கி...
QR அமைப்பு முறை மோசடிகளைத் தடுக்கிறது-எரிசக்தி அமைச்சு
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோசடி நடவடிக்கையில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவதாகவும் எரிபொருள் மோசடியில் ஈடுபடும் நபர்களின் QR அணுகலை தற்காலிகமாக முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சி தெரிவித்துள்ளது
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட படம் மற்றும்...
கொவிட் தொற்றால் மேலும் மூவர் பலி
நாட்டில் மேலும் 03 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(31) இந்த இறப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை குறைந்தால் உணவுப் பொருட்களின் விலையும் குறையும்
எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலை 20% குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான உணவகங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார்.
எரிவாயு விநியோகமும் உரியமுறையில்...
இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வெள்ள அபாயம்
நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் நில்வல மற்றும் களு கங்கையை அண்டிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
களுகங்கைப் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல,...












