செம்மணியில் இதுவரை 209 எலும்புக்கூடுகள் அடையாளம்!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது புதிதாக 12 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட...
அநுர அரசின் பாதீடு நவம்பர் 07 ஆம் திகதி முன்வைப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற...
இஸ்ரேல் தாக்குதலில் ஏமன் ஹவுதி அரசின் பிரதமர் பலி!
ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி அரசின் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சிப் படை அறிவித்தது.
இந்த தாக்குதல் ஏமன் தலைநகர் சனாவில் நடந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை அன்று இஸ்ரேல் நடத்திய வான்வழி...
வரி விதிப்பு சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார் ட்ரம்ப்!
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கூடுதல் வரிவிதிப்பை நீக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ட்ரம்ப் அரசு...
சீன ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய பிரதமர் மோடி, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்யை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர...
சீனாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று சீனாவின் தியான்ஜின் நகருக்கு சென்றார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை அவர் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று...
விரைவில் மாகாணசபைத் தேர்தல்: பிரதமர் அறிவிப்பு
மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்குரிய சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
மாகாணசபைத் தேர்தலை அடுத்த வருடம்...
ஐ.தே.க. மாநாட்டுக்கு சஜித்துக்கு அழைப்பு!
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது என தெரியவருகின்றது.
எதிர்வரும் 6 ஆம் திகதி இது பற்றிய அறிவிப்பு வெளியாகக்கூடும் என சிறிகொத்த வட்டாரங்கள்...
செம்மணியில் மேலும் 10 எலும்புக் கூடுகள் அடையாளம்!
செம்மணி, சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று சனிக்கிழமை மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் இதுவரை 197 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 180 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி கோரி திரண்ட உறவுகள்!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்குச் சர்வதேச நீதி கோரி இன்று வடக்கு, கிழக்கில் கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்...