டித்வா புயலால் பாதிக்கப்பட்ட டேசன் தோட்ட மக்களுக்கு வீடுகள் அமைக்கும் பணி ஆரம்பம்

0
புசல்லாவை டேசன் தோட்டத்தில் 'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புதிய வீடுகள் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (31.07.2026) நடைபெற்றது. இந்நிகழ்வில் விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே....

உலகக்கோப்பை வென்ற இத்தாலி அணியின் நட்சத்திர வீரர் பிரான்கோ பரேசி காலமானார்

0
இத்தாலி கால்பந்து அணியின் புகழ்பெற்ற தற்காப்பு ஆட்டக்காரரும் (Defender), ஏசி மிலன் (AC Milan) அணியின் முன்னாள் தலைவருமான பிரான்கோ பரேசி (Franco Baresi) வெள்ளிக்கிழமை (31) காலமானார். இறக்கும் போது அவருக்கு...

2030-க்குள் 5 பில்லியன் டொலர்கள் இலக்கு: இலங்கையின் டிஜிட்டல் புரட்சிக்கு புதிய பாதை

0
இலங்கையின் டிஜிட்டல் துறையின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தி, 2030 ஆம் ஆண்டளவில் டிஜிட்டல் ஏற்றுமதி வருமானத்தை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள மூலோபாய வரைபடத்தை மீளாய்வு செய்வதற்கும், அது குறித்து...

மக்களே, டெங்கு ஒழிப்பு சமரை கைவிடாதீர்!

0
"நாட்டில் டெங்கு பரவல் நிலைமை சீராகி வருகின்றது என்பதற்காக மக்கள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது; டெங்கு ஒழிப்புப் போரைக் கைவிட்டுவிட வேண்டாம்" என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...

நீதி வேண்டும்: யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்

0
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், தாக்கப்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கடமை தவறிய முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கு மரண தண்டனை

0
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் போது, கடமையில் இருந்து தவறியது மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றங்களுக்காக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நிரந்தர மேல்நீதிமன்றத்தின் மூன்று...

ஆட்டம் காணும் பீபா: முக்கிய புள்ளி ராஜினாமா

0
சர்வதேச கால்பந்து சம்மேளனமான பீபாவின் (FIFA) உலகக்கோப்பை மற்றும் பிற முக்கிய தொடர்களின் பங்குகளை விற்பனை செய்ய அந்த அமைப்பு முன்வைத்துள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பீபா தலைவர் ஜிஅன்னி இன்ஃபான்டினோவின் மூத்த...

10 ஆண்டுகளில் 26 லட்சம் உயிர்களைக் காத்த ‘சுவசரிய’: மேலும் 100 ஆம்புலன்ஸ்களை வழங்குகிறது இந்தியா

0
1990 ‘சுவசரிய’ அமைப்பின் 10ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (31.07.2026) காலை கொழும்பு, இலங்கை மன்றத்தின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விசேட வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ...

இரத்தினபுரி – கிரிபத்கல தமிழ் வித்தியாலயத்தில் ‘தூரிகையின் மொழி’ சித்திரக் கண்காட்சி!

0
இரத்தினபுரி மாவட்டம், நிவித்திகல கல்வி வலயத்திற்குட்பட்ட கிரிபத்கல தமிழ் வித்தியாலய மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ‘தூரிகையின் மொழி’ எனும் தலைப்பிலான சித்திரக் கண்காட்சி, இன்று (31.07.2026) வெள்ளிக்கிழமை பாடசாலையின் அதிபர் S. சுரேஷ்...

மலையக இளைஞர்களைச் சந்திக்கிறார் ரணில்

0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, மலையக இளைஞர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது. இந்நிகழ்வு நடைபெறவுள்ள திகதி இதுவரை உத்தியோகபூர்வமாகத் தீர்மானிக்கப்படவில்லை....

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...

‘செந்தமிழத்; தேன்மொழியாள்” பாடல் பாடிய ஜமுனா ராணி காலமானார்!

0
தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்...