மரக்கறி விலைப்பட்டியல் (29.04.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல்
இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல்
அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட 625,000 டொலரும் மாயம்: விசாரணை தீவிரம்
இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு அனுப்பப்பட்ட மேலும் 625,000 டொலரும் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் இருந்து அமெரிக்க அஞ்சல் சேவைக்கு அனுப்பப்பட்ட 625,000 டொலர், தங்களுக்கு வந்து சேரவில்லை என...
பஞ்சாபை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 2026 தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை் பதிவு செய்துள்ளது.
நேற்றிரவு (ஏப்ரல் 28) நடைபெற்ற...
“இலங்கையை அமைதி மற்றும் மனிதநேயத்தின் தீவாக மாற்றுவோம்”
கடந்த 22 ஆம் திகதி தம்புள்ளை ரஜமஹா விகாரைக்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்ட அமைதிக்கான நடைபயணம், 210 கிலோமீற்றருக்கும் அதிக தூரத்தைக் கடந்து இன்று (28) பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தை வந்தடைந்தது.
இங்கு, புனித...
பெருந்தோட்ட பகுதியில் காட்டாட்சி நடப்பதை ஏற்க முடியாது: நீலகாமம் போராட்டத்துக்கு ஆதரவு!
“மலையக மக்களின் இருப்புக்கு ஆபத்து ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். பெருந்தோட்டப் பகுதியில் காட்டாட்சி நடப்பதை அனுமதிக்க முடியாது, எனவே, கூலிப்படை தேவை இல்லை.” என்று தேயிலை தொழிலாளர் மத்திய நிலையத்தின் இணைப்பாளரும், சட்டத்தரணியுமான...
கனவரல்ல தோட்டத் தொழிலாளர்களின் பணிப் பகிஷ்கரிப்பு நிறைவு!
8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, நமுனுகுலை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான கனவரல்ல தோட்டத் தொழிலாளர்களினால் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பு, தொழிற்சங்கங்களின் தலையீட்டினால் இன்றைய தினம் சுமுகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
கனவரல்ல தோட்ட...
“நாம் நீலகாமம்” போராட்டத்துக்கு ஐக்கிய சோசலிசக் கட்சி முழு ஆதரவு
மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குக!
கொழும்பில் எதிர்வரும் 05 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள “நாம் நீலகாமம்” போராட்டத்துக்கு ஐக்கிய சோசலிசக் கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என அதன் பொதுச்செயலாளர் சிறிதுங்க...
யாழில் வீடு கையளிப்பு!
யாழ். தென்மராட்சி பிரதேசத்தின் மீசாலை கிழக்கில் இன்று (28) நடைபெற்ற வீடு கையளிப்பு நிகழ்வு, ஒரு சாதாரண நிகழ்வாக அல்லாமல், மனித வாழ்வின் மரியாதை, நம்பிக்கை மற்றும் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் முக்கிய தருணமாக...
சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார்: அரசு ஆராய்வு!
சிவனொளிபாத மலை உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய பல இடங்களில் கேபிள் கார் திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் இன்று (28)...













