அருள் கல்வி வட்டத்தின் ஆசான் சிவஞானஜோதி காலமானார்
கொழும்பு கொட்டாஞ்சேனை அருள் கல்வி வட்டத்தின் ஊடாக பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் இதயத்தை வென்ற ஆசானும் அரசின் உயர் அதிகாரியுமான கல்விமான் வே.சிவஞானஜோதி காலமானார்.
இவரது மரணம் நாட்டிற்கு மட்டுமல்ல அவரிடம கற்ற அனைத்து மாணவர்களுக்கும்...
ரத்தாகிறது கூட்டு ஒப்பந்தம் – வெளியாகிறது விசேட வர்த்தமானி!
ரத்தாகிறது கூட்டு ஒப்பந்தம் - வெளியாகிறது விசேட வர்த்தமானி!
தேங்காய் எண்ணெய் சர்ச்சை : தப்பிக்க பொதுமக்களுக்கு மருத்துவர் வழங்கும் ஆலோசனை
புற்றுநோயை ஏற்படுத்தும் எண்ணெய் தொகை சந்தையில் விநியோகிக்கப்பட்டுள்ளதால் பொதுமககள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயம் அடங்கிய எண்ணெய்களில் சிறிய தொகை மட்டுமே முடுக்கப்பட்டுள்ளதாகவும், பெருமளவு எண்ணெய் சந்தைகளில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதுகுறித்து...
பால் பாட்டில் குழந்தைக்கு ஆரோக்கியமானதா?
இன்று காலக்கட்டத்தில் பிறந்த சில குழந்தைகளுக்கு 5 மாதங்கள் ஆகும் போதே தாய்ப்பால் பற்றாக்குறை பிரச்சனை வந்து விடுகிறது.
அதனால் சில தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனை படி பவுடர் பால் அல்லது பசும்பாலை பாட்டிலில்...
இலங்கையில் 154 வருட பழைமையான Finlays தோட்டத்தில் உச்ச வரம்புகளை தகர்த்து முன்னோக்கி வந்த இரு பெண்கள்
சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவதில் உலகெங்கிலும் உள்ள மக்களுடன், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் அளித்த மகத்தான மற்றும் அத்தியாவசிய பங்களிப்புகள் குறித்து ஒரு கூட்டு புரிதலை உருவாக்க ஆராம்பிக்கிறது....
தலவாக்கலை கொரின் பிரிவு தோட்டத்துக்கான களஞ்சியசாலைக்கு அடிக்கல்
தலவாக்கலை கொரின் பிரிவு தோட்டத்துக்கான களஞ்சியசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்தின் வேண்டுகோளுக்கிணங்க,, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும்...
கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்கலாம்! உங்கள் வீட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள் : பொலிஸ் பேச்சாளர்
சித்திரை புத்தாண்டு காலத்தில் பல குற்றச் செயற்பாடுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புள்ளது என்று பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.
எனவே இவ்வாறன செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன்...
தரை தட்டிய எவர் கிவன் கப்பல் ‘மீண்டும் மிதக்கத் தொடங்கியது’
எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நின்ற எவர் கிவன் கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எவர் கிவன் கப்பலின் பின்பகுதி கால்வாயின் கடையை உரசிக்கொண்டு நிற்பதை சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள...
சிறிதரன் எம்.பியின் வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டுக்குழு அட்டகாசம் – மகன்மீதும் தாக்குதல்!
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஜானம் சிறிதரனின் மகன் மீது இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. குறித்த தாக்குதல் வீடியோ காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...
கண்டி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் வீடுகள்
கண்டி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் வீடுகளை கட்டி கொடுப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப செயலாளரும் பிரஜா சக்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத்...