அரசு பதவி விலக வேண்டும் – முன்னிலை சோஷலிசக் கட்சி வலியுறுத்து
நாட்டு மக்களுக்கு எரிபொருளை வழங்கமுடியாமல் திண்டாடும் எரிசக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும் - முன்னிலை சோஷலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மக்களிடம் மன்னிப்பு கோருவதால் எவ்வித பயனும் இல்லை என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்...
அரச நிறுவனங்களில் சூரியஒளி மின்சார திட்டம்
சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் உள்ள அரச நிறுவனங்களின் கட்டட தொகுதிகளுக்கு சூரிய ஒளியை பயன்படுத்தி 50 மெகாவோற் மின்சார திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேற்படி திட்டம் குறித்து அறிமுகம் செய்யும் கலந்துரையாடல் ஒன்று...
‘சஜித் கூறிய எரிபொருள் கப்பல் வந்தால் பதவி துறக்க தயார்’ – ஹரின் அதிரடி
" மூன்று நாடுகளிலிருந்து தன்னால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார். நாட்டு நலன் கருதி இதனை அவர் செய்ய வேண்டும்." - என்று அமைச்சர்...
இது லொக்டவுன் அல்ல! ஆனால் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எரிபொருள் கையிருப்பு தீர்ந்து போயுள்ள நிலையில், அவசர அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்தி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் வரும் 10ஆம்...
‘எரிபொருள் நெருக்கடி’ – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!
தற்போது காணப்படும் நிதியை பயன்படுத்தி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டில் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகித்து வரும் பிரதான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன்...
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களிடம் யோசனை
நாளை (28) தொடக்கம் 3 வாரங்களுக்கு மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களின் யோசனைகளை பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை...
பதில் கல்வி அமைச்சராக பந்துல!
பதில் கல்வி அமைச்சராக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நெதலகமுவே தம்மதின்ன தேரர் கைது
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டை சேதப்படுத்தியமை தொடர்பில் நெதலகமுவே தம்மதின்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான தேரரை...
அக்குரஸ்ஸ பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்பு!
அக்குரஸ்ஸ, திப்பட்டுவாவ பிரதேசத்தில் இன்று (27) காலை தலைத்துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 70 வயதான மாந்திரீகர் ஒருவரென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேற்படி நபரை கொலை செய்த நபர், அந்நபரின் தலையை துண்டித்து,...
இலங்கைக்கு உதவி வழங்க தயார்- பிரதமர் ரணிலிடம் அமெரிக்க உயர்மட்டக் குழு உறுதி
இலங்கையில் நிதி முகாமைத்துவத்திற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது.
நேற்று இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் கெல்லி கெய்டர்லிங் இன்று...










