வெள்ள அபாய எச்சரிக்கை
நீர்பாசன திணைக்களம் இன்று இரவு முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அத்தனகலு, களு, களனி, ஜிங், நில்வலா மற்றும் மகாவலி ஆறுகளில் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நிலைமை...
தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் இதுவரை கண்டிராத அளவிற்கு உயரும்?
300 நுகர்வுப் பொருட்களின் இறக்குமதியை தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்ததைத் தொடர்ந்து, பிரதான இறக்குமதியாளர்கள் அறிவித்த விலைக்கு இணங்க கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை...
பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருதானை டீன்ஸ் வீதியில் வைத்து இவ்வாறு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ள கெளதம் அதானி
உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் கெளதம் அதானி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதன்படி, ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் உலக பணக்காரர் வரிசையில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
எலான் மஸ்க்...
உள்நாட்டு பால் உற்பத்திக்கு 200 மில்லியன் ரூபா நிதி!
உள்நாட்டு பால் உற்பத்திக்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்குவதற்கான யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றில் ஆற்றிய வரவு செலவுத்திட்டம் மீதான உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
சர்வக்கட்சி அரசமைக்க ஜனாதிபதி ரணில் மீண்டும் அழைப்பு!
சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணையுமாறு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசில் கட்சிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மீண்டும் அழைப்பு விடுத்தார்.
திருத்தியமைக்கப்பட்ட இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி...
நுவரெலியாவில் பஸ் விபத்து 6 பேரின் நிலைமை கவலைக்கிடம்
நுவரெலியா – வலப்பனை பகுதியில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதுடன், விபத்துக்குள்ளானவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பிலிருந்து உடபுஸ்ஸல்லாவை பகுதிக்கு திருமண நிகழ்வொன்றிற்காக வருகைத்...
பொது மனுக்கள் பற்றிய பாராளுமன்ற குழுவில் மூன்று மலையக எம்.பிக்கள்
பொது மனுக்கள் பற்றிய குழுவுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
பாராளுமன்றத்தின் 122 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு...
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
2012ஆம் ஆண்டு சதொச நிறுவன ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்கிற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக...
பொருளாதார விவகார அமைச்சை கோருகிறார் தம்மிக்க பெரேரா
" தற்போதைய நெருக்கடி நிலைமையை சமாளிக்ககூடிய அமைச்சு பதவியொன்றை ஜனாதிபதி வழங்கினால் அதனை ஏற்பதற்கு நான் தயார்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
'பொருளாதார விவகாரம்' தொடர்பான விடயதானமும் அதனுடன்...







