போதைப்பொருள் பாவனை – யாழில் இரு பெண்கள் கைது!

0
யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றுக்குள், போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு கிராம் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், பொம்மைவெளிப் பகுதியில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுகின்றது என...

காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: வடக்கு, கிழக்கில் போராட்டங்கள்!

0
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் இன்று கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோரைத்தேடி தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் இடங்களில்...

ஜெனிவா இராஜதந்திர சமர் – அலிசப்ரி, விஜயதாச களமிறக்கம்

0
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான கலந்துரையாடலின்போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 51 ஆவது அமர்வு எதிர்வரும் செப்டம்பர்...

பாதாள குழு மோதல் – இளைஞன் சுட்டுக்கொலை!

0
கொழும்பு, மட்டக்குளிய பகுதியில் நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் உயிரிழந்துள்ளார். 26 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரியொருவர்,  துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து, காயமடைந்த நபர்...

’22’ ஆவது திருத்தச்சட்டமூலம் – உயர்நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைப்பு

0
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த 9 மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச  சபையில் அறிவித்தார். நாடாளுமன்றம் நேற்று...

அண்ணன் உயிரிழந்து 14 நாட்களில் காட்டு யானை தாக்கி தங்கை பலி! பெரும் சோகம்…

0
குடும்பத்தின் மூத்த மகன் திடீர் விபத்தொன்றில் உயிரிழந்து 14 நாட்கள் செல்லும் முன்னர் குடும்பத்தின் ஒரே பெண் பிள்ளை காட்டு யானை தாக்கி மரணமடைந்த சம்பவம் ஒன்று கண்டி மாவட்டம் ஹசலக யாய...

பதுளையில் ரயில் முன் பாய்ந்து நபரொருவர் தற்கொலை!

0
பதுளை, தெய்வனெவெல பகுதியில் ரயில் முன் பாய்ந்து 50 வயது மதிக்க தக்க நபரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பதுளையிலிருந்து இன்று காலை கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயிலில், பாய்ந்தே அவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த...

சௌமியமூர்த்தி தொண்டமானின் 109 ஆவது ஜனன தினம் இன்று

0
அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின், 109 ஆவது ஜனன தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு காங்கிரஸால் ஆன்மீக மற்றும் உதவித்திட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல்...

சிறை கைதிகள் இருவர் உயர்தர பரீட்சையில் சித்தி

0
இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய இரண்டு கைதிகள் சித்தியடைந்துள்ளனர். இந்த வருடம் மகசீன் சிறைச்சாலையிலிருந்து மூன்று கைதிகள் உயர்தரப் பரீட்சையில் தோற்றியதாக சிறைச்சாலையின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார் பல்வேறு குற்றச்சாட்டின் பேரில் சிறைக்கு...

2000 பேக்கரிகள் மூடப்பட்டன

0
சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபா வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில், மொத்த விற்பனை சந்தையில் 50 கிலோகிராம் கோதுமை மா 17,000 ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...