தலைவராகிறார் விமல்! 4 ஆம் திகதி மலர்கிறது புதிய கூட்டணி!!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய பங்காளிக்கட்சிகள் இணைந்து, உருவாக்கியுள்ள புதிய அரசியல் கூட்டணியின் பெயர், கொள்கைத் திட்டம் என்பன எதிர்வரும் 04 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
இதற்கான நிகழ்வு மஹரகமவில் நடைபெறும்...
மனோ, திகா அமைச்சு பதவிகளை ஏற்றால் கூட்டணியிலிருந்து வெளியேறுவார் ராதா!
சர்வக்கட்சி அரசில் இணைந்து அமைச்சு பதவியை பெற்றும் கொள்ளும் முடிவை ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் என்பன எடுக்கும் பட்சத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து மலையக மக்கள்...
அமைச்சர் கெஹெலியவின் வீட்டுக்கு தீ வைப்பு தொடர்பில் மூவர் கைது
அமைச்சசர் கெஹெலிய றம்புக்வெல்லவின் தனிப்பட்ட வீட்டுக்கு தீயிட்டு சேதம் விளைவித்த சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மேமாதம் 9ம் திகதி காலிமுகத்திடல் சம்பவங்களை அடுத்து நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையின் போதே மேற்படி...
இலங்கை மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்
இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி வீதங்களை மாற்றங்களின்றி தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இதன்படி , நிலையான வைப்பு வீதம் மற்றும்...
‘கோட்டாவை காக்க வேண்டியது எமது பொறுப்பு’ – வாசு
" முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்ப வேண்டும், அவர் நிம்மதியாக வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுக்க வேண்டியது எம் அனைவரினதும் பொறுப்பாகும்."
இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ...
அமெரிக்காவில் தஞ்சமடைய ‘கிரின் காட்’ டுக்கு கோட்டா விண்ணப்பம்
இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்கா செல்வதற்காக 'கிரீன் காட்' கோரி விண்ணப்பித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் சட்டத்தரணிகள், கடந்த மாதம் முதலே கிரீன்...
கரீபியன் பிரீமியர் லீக்கில் சமரி அதபத்துவின் பெயர்
மேற்கிந்திய தீவுகளில் முதன்முறையாக நடைபெறவுள்ள மகளிருக்கான கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இலங்கை அணித்தலைவி சமரி அதபத்து விளையாடவுள்ளார்.
கரீபியன் பிரீமியர் லீக் தொடர் ஓகஸ்ட் 24ஆம் திகதி முதல் செப்டம்பர் 4ஆம் திகதிவரை...
8 மாதங்களில் 4,000 பேர் நாய்க்கடிக்கு உள்ளாகியுள்ளனர்
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாய்க்கடிக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 4,000 ஆக அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் பிரதி செயலாளரும் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான பாலித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணத்திலுள்ள அரச...
புதிய அமைச்சரவை அடுத்தவாரம்! ஜீவனுக்கும் அமைச்சு பதவி!!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக, அடுத்த வாரம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
சர்வகட்சி அரசு அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில்...
எபோட்ஸ்லி தோட்டத்தில் தீ – ஏழு வீடுகள் சேதம்
ஹட்டன், எபோட்ஸ்லி தோட்டத்திலுள்ள தொழிலாளர் குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது.
20 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதியிலேயே இன்று(16) காலை 8 மணியளவில் தீ பரவியுள்ளது.
இதன்போது 07 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
தீ பரவியமைக்கான...










