‘எரிபொருள் விநியோகம்’ – புதிய கட்டுப்பாடு விதிப்பு!
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு 2,500 ரூபாவுக்கும், ஆட்டோவுக்கு 3,000 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும்.
அதேபோல கார்கள், வேன்கள்...
ஆட்டோ கட்டணமும் எகிறியது!
எரிபொருள் விலையேற்றத்தையடுத்து, போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆட்டோவுக்கான ஆரம்ப கட்டணமாக 100 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ ஆரம்பக்கட்டணம் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கிலோ மீற்றருக்கு அடுத்தப்படியாக, பயணிக்கும் ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் 80...
‘எரிபொருள் விலை சூத்திரம்’ – அமைச்சரவை ஒப்புதல்
எரிபொருள் விலை சூத்திரத்தை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை யோசனை வருமாறு,
21 ஆவது திருத்தச்சட்டம் இன்று கட்சி தலைவர்களிடம் கையளிப்பு!
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை வெகுவிரைவில் நிறைவேற்றிக்கொள்வதற்கும், அதற்கான நகர்வுகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தை கையாளுவதற்காக நியமிக்கப்பட்ட குழு நேற்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 24 மணித்தியால பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறும், நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்து பொலிஸ் மா அதிபரினால்...
முதல் 4 மாதங்களில் 4,165,20 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம்
பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் இலங்கையானது 4,165,20 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் முதல் நான்கு...
ஒரு மில். சாரதி அனுமதி அட்டை விண்ணப்பங்கள் கிடப்பில்!
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவதற்கான அட்டைகள் இல்லாத காரணத்தால், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர், அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த...
21 ஆவது திருத்தச்சட்டமூலம் – சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி
அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அரசமைப்பிற்கான 21 ஆவது திருத்த வரைவு வெறும் கண்துடைப்பு ஏற்பாடுதான் என்ற சாரப்பட விசனம் தெரிவித்திருக்கின்றது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜயதாஸ...
கோட்டா பதவி விலக வேண்டும் – சந்திரிக்கா மீண்டும் வலியுறுத்து
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் கண்டிருந்தால் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை இந்தளவு தூரத்துக்குச் சென்றிருக்காது என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய சூழலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி...
அதிகாலையில் அதிர்ச்சி – எரிபொருள் விலை ஏற்றம்
இலங்கையில் இன்று அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டென் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விலையாக 420 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லீற்றர்...









