யாழில்; தையலகத்துக்குள் புகுந்து வாள்வெட்டு
யாழ்., பருத்தித்துறை நகரில் உள்ள தையலகத்தினுள் புகுந்த முகமூடி அணிந்த நபர்கள் தையலகத்தை அடித்து உடைத்ததுடன் அதன் உரிமையாளரை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
நேற்றிரவு 7:30 மணியளவில் இந்தச் சம்பவம்...
பலமாகவே இருக்கிறோம் – மொட்டு கட்சி சூளுரை
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் சதிகார குழுவொன்று இருப்பதாகவும், எனினும், பிளவு இல்லை என அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
“கட்சியில் பிளவு இருப்பதாக கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் கட்சியில்...
மலையகத்தில் 2 வருடங்களில் 25 சிறுத்தைகள் உயிரிழப்பு
கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 25 சிறுத்தைகள், பொறிகள் - வலைகளில் சிக்கி உயிரிழந்ததாகவும், விலங்குகளை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதே அந்த உயிரிழப்புக்குக் காரணம் என வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி...
பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ‘காணாமல்போனதில்’ இலங்கை சாதனை
இங்கிலாந்து பெர்மிங்ஹாம் நகரில் இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற 73 நாடுகளில் அதிக வீரர்கள் மற்றும் அதிகாரிகள் காணாமல் போன நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.
இவ்வாறு பெர்மிங்ஹாமில் காணாமல்போன இலங்கை வீரர்கள் மற்றும்...
கச்சதீவை மீட்பதே தமிழக பாஜகவின் இலக்கு!
கச்சதீவை மீட்பதே தமிழக பாரதீய ஜனதா கட்சியின் இலட்சியம் எனவும் இதனை மீட்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவோம் என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இராமேஸ்வரத்தில், 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு...
இடைக்கால பட்ஜட் 30 ஆம் திகதி சபையில் முன்வைப்பு!
இந்த வருடத்தின் மீதமான நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் இம்மாதம் 30 ஆம் திகதி நிதி, திட்டமிடல் அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மேற்படி இடைக்கால வரவுசெலவுத் திட்டம்...
மதுபான உற்பத்தி தொடர்பில் மது வரி திணைக்களம் விடுத்த செய்தி
உள்ளுர் உற்பத்தியிலான தரம் வாய்ந்த மதுபான உற்பத்திகளை அடையாளம் காண்பதற்கு விசேட செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தவுள்ளதாக மது வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
மதுவரித்திணைக்களத்தின் ஆணையாளர் எம் ஜெ குணசிரி இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 15...
சீனாவின் சர்ச்சைக்குரிய கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசம்
சீன Yuan Wang 5 என்ற ஆய்வு கப்பல் சற்று முன்னர் ஹம்பாந்தொட்டை துறைமுகத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த கப்பலின் வருகையால் தமது நாட்டுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இந்திய அரசாங்கத்தால் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு
இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (14) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் பதிவான...
நாளை முதல் 07 நாட்களுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்படும் சீன கப்பல்
சர்ச்சைக்குரிய யுவான் வேங் – 5 (Yuan Wang 5) சீன அதி தொழில்நுட்ப கப்பல், தற்போது SEA OF SRILANKA எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளது.
இந்த கப்பல் நாளை(16) காலை 7.30...










