ஊஞ்சலில் இருந்து தவறி விழுந்த மாணவர் பலி
மொரட்டுமுல்லை வில்லோரவத்த பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் நேற்று (ஆகஸ்ட் 9) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாடசாலை இடைவேளையின் போது பல மாணவர்களுடன் குறித்த பாடசாலை மாணவர் இரும்பு...
பழைய விலைக்கே பொருட்கள் விற்பனை – நுகர்வோர் விசனம்
வீட்டு பாவனைக்கான லிற்றோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டாலும் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விநியோகத்தர்கள் விலை குறைப்பு செய்யாமல் பழைய விலைக்கே விற்பனை...
21 ஆம் திகதி புதிய கூட்டணி உதயம்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய பங்காளிக்கட்சிகள் இணைந்து, புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளன.
குறித்த கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது எனவும், கூட்டணியின் பெயர் உள்ளிட்ட...
பிரான்சில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
இலங்கையைச் சேர்ந்த நபரொருவர் பிரான்சில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 31 வயதுடைய தனபாலசிங்கம் தர்சிகன் என்ற இளம் குடும்பஸ்தர் என தெரியவந்துள்ளது.
பிரான்சில் திருமணம் செய்து இரண்டு வருடங்களில் இரத்தப்புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ள இவர் கிளிநொச்சி...
‘கொலை செய்யப்பட்ட எம்.பியின் மோதிரத்தை களவாடிய மூவர் கைது’
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நிட்டம்புவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள்...
சீன கப்பலை அனுமதித்து இந்தியாவை பகைத்துக்கொள்ள வேண்டாம்! அரசுக்கு ராதா அறிவுரை
சீனக் கப்பல் விவகாரத்தில் இந்தியாவை பகைத்துக் கொண்டு சீனாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாதென இராதாகிருஷ்ணன் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சீனக் கப்பல் இலங்கைக்கு வருவதால் பூகோள ரீதியில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுமென...
முச்சக்கரவண்டிகள் மேற்பார்வை; ஒரு மாத காலத்தில் புதிய திட்டம்
முச்சக்கரவண்டிகளை மேற்பார்வை செய்வதற்காக ஒரு மாத காலத்தினுள் திட்டமொன்றை முன்னெடுக்க இருப்பதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் சகல பயணிகள் போக்குவரத்து சேவைகளையும் மேற்பார்வை செய்ய உள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல...
கண்டி பெரஹரவுக்கு போதைப்பொருளுடன் வந்த 21 பேர் கைது!
கண்டி எசல பெரஹரவை காண, ஹெரோயின் உள்ளிட்ட போதை பொருட்களுடன் வருகைதந்த 21 பேர், கண்டி ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கேரள கஞ்சா உட்பட சில...
போராட்டத்தில் பெரும்பாலானோர் கலந்துகொள்ளவில்லை
இன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான பல போராட்டங்கள் நடத்தப்பட்டது.
கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் சிவில் ஆர்வலர்கள் மற்றும் பல சாதாரண பிரஜைகளின் பங்குபற்றுதலுடன் இன்றைய பிரதான போராட்டம் நடைபெற்றது.
எதிர்க்கட்சியான சமகி...
காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் பலி
கெக்கிராவ-ஹொரபொல பிரதேசத்தில் இன்று (09) காலை காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
57 வயதுடைய குறித்த பெண் தனது வீட்டிற்கு அருகிலுள்ள தனது மகனின் வீட்டிற்குச் சென்றிருந்த போதே இவ்வாறு காட்டு...








