‘குடு காரர்களே கோல்பேஸில்’ – அகற்றுமாறு அமைச்சர் பிரசன்ன வலியுறுத்து
'குடு' காரர்களே தற்போது காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர். இவர்களை கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம் அவசியம்." - என்று ஆளுங்கட்சி பிரதம கொடறாவும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில்...
பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த தந்தையும் மகனும் கைது
பொல்கஹவெல நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தந்தையும் மகனுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் இருவரும் மதுபோதையில்...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கியோருக்கு மாத்திரமே இன்று(27) முதல் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மீளவும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம்...
தனிஸிடம் சி.ஐ.டி. தீவிர விசாரணை
இம்மாதம் 13ஆம் திகதி, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் பலவந்தமாக நுழைந்து, ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட காலிமுகத்திடல் போராட்டக்காரர் தனிஸ் அலி என்பவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
டுபாய்...
மஸ்கெலியாவில் விவசாயத்துக்கு கரம் கொடுப்பு
மஸ்கெலியாவில், ஹொரன பிளான்டேசனுக்கு உரித்தான சாமிமலை, கவரவில தோட்டத்தில் விவசாயம் மேற்கொள்ள ஜ.எம்.எச்.ஓ. என்ற தொண்டு நிறுவன மூலம் விதைகள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் தொண்டு நிறுவன இயக்குநர், கவரவில...
நாடாளுமன்ற அமர்வு இன்றுடன் இடைநிறுத்தம்!
9ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் இன்றுடன் இடைநிறுத்தப்படவுள்ளது என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வெளியிடவுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தும் அதிகாரம் , அரசமைப்பின் பிரகாரம்...
சபை முதல்வராக சுசில் – கொறடாவாக பிரசன்ன நியமனம்!
நாடாளுமன்றத்தின் சபை முதல்வராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் இன்று இந்த தகவலை வெளியிட்டார்.
சபை முதல்வராக செயற்பட்ட...
நாடாளுமன்ற உறுப்பினராக உறுதியேற்றார் வஜிர அபேவர்தன
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போதே அவர் முன்னிலையில், வஜிர எம்.பியாக...
நாட்டை வந்தடையவுள்ள மற்றுமொரு எரிவாயு கப்பல்
மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்றிரவு(27) நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று(27) 140,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து சேதம் விளைவித்த 150 பேர் அடையாளம் காணப்பட்டனர்
ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பனவற்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 150 பேரை குற்றப் புலனாய்வு திணைக்களம் தலைமையிலான விசாரணை குழுக்கள் அடையாளம்...










